மழையுடனான காநிலையில் சற்று அதிகரிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2022 ஓகஸ்ட்21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2022 ஓகஸ்ட்21ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் தென்மேற்கு பகுதியில் (மேல்மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை சற்றுஅதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவமற்றும்வடமேல்மாகாணங்களிலும்கண்டி, நுவரெலியா,காலிமற்றும்மாத்தறைமாவட்டங்களிலும்அவ்வப்போதுமழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவாமற்றும்கிழக்குமாகாணங்களில்சிலஇடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.