ஸ்டாலின் ஐயா… நீங்கதான்யா எங்க குலசாமி… தான்யாவின் தாய் நன்றி கண்ணீர்..!

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் முகச்சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமி தான்யாவுக்கு தமிழக முதல்வரின் உத்தரவின் படி முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி தான்யாவின் தொகுதியான மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் … Read more

தாய்க்கு விஷம் வைத்து கொன்ற மகள்…- காவல் துறை விசாரணையில் அதிர்ச்சி..!

நாட்டில் பல்வேறு பகுதிகளில் சொத்துப் பிரச்சனை நடந்த வண்ணம் உள்ளது. இதில் சில இடங்களில் தகராரில் முடியும். ஆனால் பெற்ற தாயையே கொலை செய்யும் அளவிற்கு ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை அடுத்து கீழூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி – சந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு இந்துலேகா என்ற மகளுக்கு மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவர் … Read more

5 மாதங்களில் உலகை தன்னந்தனியே சுற்றி கின்னஸ் சாதனை படைத்த 17 வயது சிறுவன்..!

பல்கேரியாவை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னந்தனியாக சிறிய விமானத்தில் உலகை சுற்றி வந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான். கடந்த மார்ச் 23ம் தேதி சிறிய விமானத்தில் தனது பயணத்தை தொடங்கிய சோஃபியாவை சேர்ந்த சிறுவன் மேக் ரூதர்ஃபோர்டு, 5 கண்டங்களில் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 52 நாடுகளை கடந்து பயணித்துள்ளான். இந்த பயணத்தை முடிக்க 5 மாதங்கள் தேவைப்பட்டதாக கூறியுள்ள சிறுவன், தனது சாதனை தன்னை போன்ற சிறுவர்கள் சாதிப்பதற்கு ஊக்கமளிக்கும் என … Read more

மேலக்குறிச்சி -பெரியநெசலூர் சாலையை சீரமைக்க கோரிக்கை

வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மேலக்குறிச்சியிலிருந்து பெரியநெசலூர் கிராமத்திற்கு சாலை உள்ளது. இந்த சாலை பணிக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜல்லி கற்கள் கொட்டி பரப்பி விடப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் சாலை பராமரிப்பு பணி ஏதும் நடைபெறாமல் இருப்பதால் அவ்வழியே செல்லும் சிறுவர்கள், முதியோர்களும், வாகன ஓட்டிகளும்  கரடுமுரடான சாலையில் செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் மேலக்குறிச்சியிலிருந்து பெரியநெசலூர் செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை … Read more

நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கல்லூரி முதல்வர் மீது குண்டர் சட்டம்

கரூர்; குளித்தலையில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கல்லூரி முதல்வர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கல்லூரி முதல்வர் செந்தில்குமாருக்கு உறுதுணையாக இருந்த விடுதி காப்பாளர் அமுதவல்லி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்தியாவை அச்சுறுத்திய சீன உளவு கப்பல் ருக்மணி இருக்கு… கவலை எதுக்கு… சதியை முறியடித்த செயற்கைகோள்கள்

புதுடெல்லி: இலங்கையின் அம்பன்தொட்டா துறைமுகத்துக்கு கடந்த வாரம் வந்த சீன உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’, ஒரு வாரத்துக்கு பிறகு கடந்த 22ம் தேதி புறப்பட்டு சென்றது. இது, இலங்கையில் இருந்தபோது தென் இந்தியாவில் உள்ள ராணுவ தளங்கள், ஏவுகணைகள் இருப்பிடங்கள், அணுமின் நிலையங்களின் செயல்பாடுகளை உளவு பார்க்கும் என்று பரபரப்பு நிலவியது. ஆனால், இந்த கப்பலின் உளவு முயற்சியை இந்திய செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. இந்திய பெருங்கடலில் வெளிநாட்டு ராணுவங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, ஜிசாட் – … Read more

குளித்தலை நர்சிங் மாணவி பாலியல் வழக்கு.. கல்லூரி தாளாளருக்கு மேலும் ஒரு வருடம் சிறை!

நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மேலும் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குளித்தலை ரயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாக இயங்கி வந்த நர்சிங் கல்லூரியில் பயின்ற மாணவிக்கு கல்லூரி முதல்வரும் வழக்கறிஞருமான செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், செந்தில்குமார் உட்பட உடந்தையாக இருந்த வார்டன் அமுதவல்லி, மகாலட்சுமி ஆகியோர்கள் மீது போக்ஷோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு … Read more

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுவிப்பு -குஜராத், மத்திய அரசுக்கு நோட்டீஸ்

குஜராத்தில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் 11 பேர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா வன்முறைச் சம்பவத்தின்போது, ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதோடு, அவரது 3 வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேரை நன்னடத்தை அடிப்படையில், சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு சிறையில் இருந்து விடுவித்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நாடு … Read more

’உடலின் பல இடங்களில் காயங்கள்’.. நடிகை சோனாலி கொலையில் திடுக்கிடும் தகவல்; தொடரும் மர்மம்!

நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகத் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டநிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாக அறிக்கை வந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குழப்பத்தை விளைவித்துள்ளது. 1. அரியானா மாநிலம் பாட்டேஹாபாத் மாவட்டம் பூத்தன் காலன் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி போகத். 42 வயதான இவர், 8 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்சனில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜீ டி.வி.யின் தொலைக்காட்சி … Read more

ஜெயிலர் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி என பலர் நடிப்பதாக தொடர்ந்து செய்திகளை வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் … Read more