அது கலைஞர் பாணி… இது என் பாணி… ஸ்டாலின் பஞ்ச்!
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை இன்று திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை: ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் மூன்றாவது சிலையை நான் இப்போது திறந்து வைத்துள்ளேன். இதே ஈரோட்டில் மூன்று அல்ல, 300 சிலைகளைக் கூட வைக்கலாம். அந்த அளவுக்கு கருணாநிதியின் ஊனோடும், உயிரோடும் ஈரோடு கலந்து இருக்கிறது. பெரியார் பிறந்த இடம் மட்டுமல்லாது, கருணாநிதி சமூகபோராளியாக உருவான இடம் ஈரோடு. … Read more