மீண்டும் ஹீரோவான நிதின் சத்யா

வெங்கட் பிரபு டீமில் இருப்பவர் நிதின் சத்யா. கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞனாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நிதின் சத்யா சென்னை 28 படத்தின் மூலம் எல்லோரும் அறிந்த நடிகர் ஆனார். அதன்பிறகு சத்தம் போடாதே, தோழா, சரோஜா, பந்தையம், ராமன் தேடிய சீதை, உள்பட பல படங்களில் நடித்தார். பின்னர் தயாரிப்பாளராகி ஜருகண்டி, லாக்அப் படங்களை தயாரித்தார்.சிறிய இடைவெளிக்கு பிறகு … Read more

90வது நாளில் கமலின் விக்ரம்.. 100வது நாள் கொண்டாடாமல் விட மாட்டாரு போலருக்கே!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது விக்ரம் படம். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தனர். முக்கியமான சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் ரசிகர்களை அதிர வைத்தது. அதிரடி காட்டியது. அடுத்த பாகத்தில் இந்தக் கேரக்டரை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட உள்ளது. விக்ரம் படம் நடிகர் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, … Read more

பாகிஸ்தான்-க்கு குட்நியூஸ்: சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு.. ஐஎம்எப் ஒப்புதல்..!

வெள்ள பாதிப்புகளாலும், நிதி நெருக்கடியாலும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்குச் சரியான நேரத்தில் ஐஎம்எப் நிதியுதவியை அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றப் பிணை எடுப்புத் திட்டத்தின் ஏழாவது மற்றும் எட்டாவது மதிப்பாய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இது நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் நாட்டிற்குச் சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க ஐஎம்எப் அனுமதித்துள்ளது. இதைப் பாகிஸ்தான் அரசும் … Read more

`படங்களை வெளியிடுவதாக மிரட்டி, சொத்துகளை மோசடி செய்தார்!' – அமலா பால் புகாரால் கைதான ஆண் நண்பர்

சினிமாதுறையில் பிரபல நடிகையாக வலம்வருபவர் அமலா பால். இவர் திரைப்படத்துறையில், பவ்நிந்தர் சிங் தத் (எ) பூவி என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, அவர் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திரைப்பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். பின்னர், 2018-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள பெரிய முதலியார் சாவடியில் இருவரும் வீடு ஒன்றை எடுத்துத் தங்கி, தொழில் செய்துவந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நடிகை அமலா பாலும், அவர் ஆண் நண்பரும் … Read more

தமிழகத்தில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு; புள்ளிவிவரத்துடன் அரசுக்கு திருமா வலியுறுத்தல்

சென்னை: “தமிழகத்தில் அதிகரித்துவரும் தலித்துகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண மையத்தின் 2021ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களின் ஆதரவோடு சாதிய வன்கொடுமைகள் நடந்தன. திமுக ஆட்சியில் அந்த நிலை நீடிக்கக் கூடாது. முதல்வர் உறுதியோடு அதைத் தடுத்து … Read more

தமிழக மக்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்”..! – அரவிந்த் கெஜ்ரிவால் டுவீட்..!

கல்வித்துறை சார்ந்த திட்டங்களுக்கான தொடக்கவிழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு வர அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் “கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என டுவீட் செய்துள்ளார். தமிழக அரசு சார்பில் இன்று கல்வித்துறை சார்ந்த திட்டங்களுக்கான தொடக்கவிழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் … Read more

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு..! – ஜம்மு காஸ்மீரில் சோகம்..!

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சத்ரூ என்ற இடத்தில் உள்ள பள்ளத்தில் டாடா சுமோ கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமலா பாலுக்கு பாலியல் தொல்லை; தயாரிப்பாளர் திடீர் கைது

விழுப்புரம்: நடிகை அமலா பாலுடன் சேர்ந்து இருந்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக  மிரட்டிய அவரது முன்னாள் காதலனும், சினிமா தயாரிப்பாளருமான பவீந்தர் சிங்கை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகை யாக இருக்கும் அமலா பால், சமீபத்தில் ‘கடா வர்’ என்ற படத்தை 3.75 கோடி ரூபாய் செலவில் தயாரித்தார். இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தனது முன்னாள் காதலனும், பிரபல பாடகருமான பவீந்தர் சிங் (36) என்பவருடன் … Read more

இயக்குனருக்கு பாயாசம் செய்து கொடுத்த அமலா

ஐதராபாத்: தமிழில் ‘கணம்’என்ற பெயரிலும், தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’என்ற பெயரிலும் வரும் 9ம் தேதி திரைக்கு வரவிருக்கும் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். கார்த்திக் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகை அமலா, 31 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வந்துள்ளார். சர்வானந்த், ரீது வர்மா, நாசர், சதீஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக் நடித்துள்ளனர். வாழ்க்கை யில் ஒவ்வொரு கணமும் நமக்கு முக்கியம் என்பதை சொல்லும் படம், அறிவியல் புனைகதையை வைத்து உருவாகியுள்ளது. … Read more

மக்களின் மனதில் ஹீரோவாக மாறிய கோட்டாட்சியர்..! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அதிகாரம் மிக வலிமையானது, அதனை அடைந்துவிட்டால், அனைத்தும் எளிமையானது என்ற அண்ணல் அம்பேத்கர் கூற்றுப்படி, 400 ஆண்டு கால தடைகளை தகர்த்து, எட்டு தலைமுறைகளாக சாலையே கண்டிராத, கொடைக்கானல் வெள்ளக்கெவி கிராமத்திற்கு, சாலை அமைத்து கொடுத்திருக்கிறார் கோட்டாட்சியர் முருகேசன். சோலைக்கொடிகளாக இருந்த கானகத்தில், 1845ல் முதன்முதலாக வீடுகள் அமைத்து, கொடைக்கானல் என்ற மலைநகரம் உருவாகவித்திட்டவர் லெப்டினன்ட் பி.எஸ். வார்டு. அதற்கு முன்னர் பல ஆங்கிலேய அதிகாரிகள் கொடைக்கானலுக்கு வர முயன்றபோது அவர்களை பல்லக்கில் அமர வைத்து சுமந்து … Read more