மீனவர்களின் நலன்களையும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும்: ராகுல் காந்தி பேச்சு

ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரை பணயம் வைத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மீனவர்களின் நலன்களையும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும் என அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.