ஜபல்பூர் படகு விபத்து: 2 தமிழர்கள் பலி, 3 பேர் காணவில்லை – சோகத்தில் முடிந்த டூர்

Jabalpur Boat Accident: ஜபல்பூர் நர்மதா நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 3 தமிழர்களை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.