குஜராத்தில் ஓராண்டில் ரூ.6,500 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

சூரத்: குஜராத் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.6,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 750 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.