பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா சாமி தரிசனம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முதல் அவர் 2 நாள்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இன்று காலை பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வந்த ஜே.பி நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.