உலகநாயகன் கமலஹாசனின் கம்பீரக்குரலில் துவங்கும் பொன்னியின் செல்வன் ட்ரைலர்!

ஒட்டு மொத்த தமிழரின் பெருமையை சொல்லும் படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் கல்கியின்  படைப்பான பொன்னியின் செல்வன் நாவலாகும். இந்நாவலை படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்த நிலையில் அது நடக்கவில்லை. தற்போது ‘மணிரத்னம்’ இதை பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் திரைப்படமாக்கியுள்ளார். இதற்கு இசையமைப்பாளராக ‘ஏ. ஆர். ரகுமான்’ பின்னணி இசை அமைத்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ‘ரவி வர்மன்’ பணியாற்றியுள்ளார். இப்படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து … Read more

ஐரோப்பா பெண்ணுக்கும் திருமங்கல இளைஞருக்கும் டும்டும்டும்

Madurai News: மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ராமநாத சுவாமி கோயிலில், காளிதாஸ் என்ற இளைஞர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த தனது காதலி ஹானா பங்க்லோனாவை திருமணம் செய்தார். மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐரோப்பா பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் காளிதாஸ். இவருக்கும் ஐரோப்பா, செக் குடியரசை சேர்ந்த கானாபம்குலோவா என்ற பெண்ணுக்கும் இந்து முறைப்படி ராமேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இன்று … Read more

ராகுல்காந்தியின் பாத யாத்திரையைத் தேசியக்கொடி கொடுத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

நாகர்கோவில்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையைத் தேசியக்கொடி கொடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த யாத்திரையின் போது, ராகுல்காந்தியுடன் 28 பெண் தொண்டர்களுடன் 118 பேர் கடைசி வரை பயணிக்க உள்ளனர். மேலும் 60 கேரவன்களும், பயணிக்கிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும், 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு,  காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில்,  இந்திய ஒற்றுமை … Read more

12 மாநிலங்கள் வழியாக காஷ்மீர் வரை நடைபயணம்: குமரியில் இருந்து ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே இருந்து இன்று (7ம் தேதி) மாலை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தவும் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் … Read more

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை வேலை நாள்: ஆட்சியர் உத்தரவு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை வேலை நாள் என்பதால் அனைத்து துறை அலுவலர்களும் பணிக்கு வர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

அதிமுக பொது குழு வழக்கில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டெல்லி: அதிமுக பொது குழு வழக்கில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பழனிசாமி சார்பில் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமை கழக நிர்வாகிகளும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் … Read more

தருமபுரி: 2 குழந்தைகளுடன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட தாய்!

தருமபுரி மாவட்டத்தில் தாய், இரண்டு குழந்தைகள் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அடுத்த தொட்டபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன்-லட்சுமி தம்பதியினருக்கு பிரசாந்த் (4), லதா (6 மாதம்) என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன், லட்சுமி தனது இரு குழந்தைகளுடன் வீட்டு விட்டு வெளியில் சென்றதாக கூறி, அவரது … Read more

\"வேப்ப மரத்தடியில்\" கள்ள ஜோடி.. 12 வயது வித்தியாசமாம்.. இந்தம்மாவுக்கு 3 பிள்ளைகள் வேற.. காலக்கொடுமை

Tamilnadu oi-Hemavandhana செங்கல்பட்டு: முறைதவறிய தவறான உறவுகள் பெருகி வரும் சூழலில், மதுராந்தகத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் நடந்த பகீர் சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் என்ற கிராமம்… இந்த கிராமத்தை ஒட்டி, அடர்ந்த மரங்கள் நிறைய உள்ளன.. அங்குள்ள ஒரு வேப்ப மரத்தில் ஆண், பெண் 2 பேர் சடலமாக தொங்குவதை, அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக பதறி அடித்துக்கொண்டு, ஊருக்குள் சென்று … Read more

டில்லி நேரு பல்கலைக்குதமிழக அரசு ரூ.5 கோடி உதவி| Dinamalar

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை துவக்க, தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் வழங்குகியுள்ளது. டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலையின், இந்திய மொழிகள் மையத்தில், தமிழ், ஹிந்தி, உருது பிரிவு, ஹிந்தி மொழியாக்கப் பிரிவு, கன்னடம், ஒடியா, வங்க மொழி இருக்கைகள் உள்ளன. தமிழ் இலக்கியவியல் ஆய்வு, தமிழ் மற்றும் திராவிட மொழியியல் ஆய்வு, தமிழ் மற்றும் தென்னக வரலாற்றியல், சமூகவியல் ஆய்வு என, மூன்று வகையாக விரிவுபடுத்தி, பல்கலையில் … Read more

'லைகர்' தோல்வி : 'ஜனகனமண' படம் டிராப்?

பூரி ஜெகன்னாத், விஜய் தேவரகொண்டா கூட்டணியில் வெளிவந்த 'லைகர்' படம் அனைத்து மொழிகளிலும் படுதோல்வியைத் தழுவியது. வெளியீட்டிற்கு முன்பாக பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட படம். விஜய், அனன்யா இருவரும் ஊர் ஊராகச் சென்று படத்தைப் பற்றி ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். ஆனால், படம் வெளியான பின்பு கதையே இல்லாத காரணத்தால் தோல்வியைத் தழுவியது. இப்படத்தின் தோல்வி பூரி ஜெகன்னாத், விஜய் கூட்டணியில் அடுத்து உருவாகி வரும் 'ஜனகனமண' படத்தையும் பாதித்துள்ளது. இப்படத்தை 'லைகர்' வெளியீட்டிற்கு முன்பாகவே … Read more