மணிரத்னத்தை சம்மதிக்க வைக்க ஏஆர் ரஹ்மான் பட்டபாடு: பொன்னியின் செல்வன் பாடல்கள் உருவான கதை

சென்னை: கோலிவுட்டின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொன்னியின் செல்வன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கோலிவுட்டின் சூப்பர் கூட்டணி தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ … Read more

மக்களே உஷார்.. டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் எதையும் வாங்காதீங்க..!

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கும் வேளையில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இந்தப் பண்டிகை காலத்தில் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பிடிக்க அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டு இருக்கும் காரணத்தால், பெரிய அளவிலான தள்ளுபடிகளை அறிவிக்கத் தயாராகி வருகிறது. இதற்கிடையில் கொரோனாவுக்குப் பின்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைக்குச் சீரடைந்த பின்பு மிகப்பெரிய பண்டிகை காலம் என்பதால் மக்களிடமும் சரி, நிறுவனங்களிடமும் சரி அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் … Read more

SP1-77: கொரோனா வைரசின் அனைத்து வேரியண்டுகளையும் எதிர்க்கும் ஆண்டிபாடி கண்டுபிடிப்பு

Antibody To Coronaviruses: இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வகைகளையும் நடுநிலையாக்கக்கூடிய ஆன்டிபாடியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் உலகிற்கு பெரிதும் உதவியுள்ளன. இருப்பினும், கொரோனா புதிய வகையாக உருவெடுத்துக் கொண்டே சவால் விடுகிறது. கொரோனாவின் புதிய பிறழ்வுகளை எதிர்த்துப் போராட பல்வேறு பூஸ்டர் தடுப்பூசிகளின் தேவைகள் எழுந்துள்ளன.  ஆனால் இப்போது, ​​விஞ்ஞானிகள் SP1-77 எனப்படும் ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளனர், இது அறியப்பட்ட அனைத்து COVID-19 வகைகளையும் நடுநிலையாக்குகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.  பாஸ்டன் குழந்தைகள் … Read more

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை போஸ்டரில் ராபர்ட் வதேரா படம்… கேள்வியெழுப்பும் பாஜக?!

ராபர்ட் வதேரா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ‘பாரத் ஜோடோ’ யாத்திரை பற்றிய புகைப்படத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரின் புகைப்படங்களுக்கு அருகில், ராபர்ட் வதேரா புகைப்படமும் இருந்தது. ராபர்ட் வதேரா – பிரியங்கா காந்தி இதுகுறித்து பாஜக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ராபர்ட் வதேரா பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது… இப்போது … Read more

விவேகானந்தர் நினைவிடம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்ட ராகுல் காந்தி

கன்னியாகுமரி: ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார்.இதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து, கன்னியாகுமரி வந்தடைந்தார். நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பூம்புகார் படகுப் … Read more

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா சொட்டு மருந்துக்கு ஒப்புதல்: மத்திய சுகாதார அமைச்சர் மாண்டவியா தகவல்

புதுடெல்லி: கரோனா வைரஸுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழி சொட்டு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்பு தல் அளித்துள்ளது. கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தாக, மூக்கு வழியாக விடும் சொட்டு மருந்தை தயாரிக்கும் பணியில் ஹைதராபாத்தை சேர்ந்தபாரத் பயோடெக் நிறு வனம் ஈடுபட்டு வந்தது. இந்த மருந்தின்3 மற்றும் 4-ம் கட்ட சோதனைகளை மேற்கொள்ள அந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் … Read more

நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதா? ராமதாஸ் கண்டனம்!

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒரு கட்டமாக நடத்துநர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் அதற்கு மாறாக நடத்துனருக்கு இலக்கு நிர்ணயித்து கொடுமைப்படுத்த வேண்டாம் என பாமக நிறுவனர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின் மூலமும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் (ஷிஃப்ட்) ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்ட வேண்டும் என்று போக்குவரத்துக் … Read more

'வங்கதேசத்தை இந்தியாவுடன் இணைக்கணும்' – பாஜக முதல்வர் சர்ச்சை கருத்து!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வங்கதேசம் – இந்தியா ஒருங்கிணைப்பு குறித்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடான வங்கதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய அவர், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவுகள் குறித்து கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து … Read more

எரிவாயு விற்பனையில் சீனாவுக்கு சலுகை..! – ரஷ்ய அதிபர் புடின் கூறும் புதிய தகவல்..!

சீனாவிற்கான ரஷ்ய எரிவாயு விற்பனையில் 50-50 என்ற விகிதாசாரத்தில் எரிவாயு விநியோகத்திற்கான கட்டணத்தை சீனா செலுத்தும் என்றும் புடின் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் உலக பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து வருகிறது. உலக வளர்ச்சியின் முக்கிய இடம் ஆசியாவில் இருப்பதாக புடின் பேச்சு. ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் உலகப் பொருளாதாரத்தை அழித்து வருவதால் மேற்கத்திய நாடுகள் தோல்வியடைந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது சிறப்பு ராணுவ … Read more

நீட் தேர்வு முடிவுகள்; மாணவர்களை திட்ட வேண்டாம் என அமைச்சர் மா.சுபரமணியன் வேண்டுகோள்

சென்னை சைதாப்பேட்டையில் மார்க்கெட்டை ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் மா.சுபிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் என்பது வரலாற்று சிறப்புமிக்க வணிக வளாகப் பகுதி. தற்போது மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளதால் இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் அவர்களுக்கான கடைகள் வழங்கப்படும் .  நீட் தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு  அதிமுக அரசு ஒப்புதலின் … Read more