iPhone 14 Launch: இன்று ஆப்பிள் ஐபோன் 14 உடன் வெளியாகவிருக்கும் அப்டேட்கள் என்னென்ன?

கோவிட் பொதுமுடக்க காலத்திற்கு பிறகு ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி மொபைல் லான்ச் நிகழ்வாக ஆப்பிள் தலைமையகம் அமைந்துள்ள கூப்பர்டீனோ நகரில் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் லான்ச் நிகழ்வு நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வில் ஐபோன் 14, ஐபோன் 14 மேக்ஸ் , ஐபோன் 14ப்ரோ , ஐபோன் 14ப்ரோ மேக்ஸ் ஆகியவையோடு சேர்த்து ஆப்பிள் ஏர்பாட் , ஐபாட் , ஜவாட்ச் ஆகியவையும் வெளியாக உள்ளதாக தெரிகிறது. இதுவரை வந்த தகவல்களின்படி ஸ்டோரேஜ் வசதி, … Read more

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறைக்கு ரூ.5 கோடி நிதி வழங்கியது தமிழகஅரசு…

சென்னை: டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் துறைக்கு தமிழகஅரசு ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளது. இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் எனும் தனித்துறை தொடங்கிட தமிழ்நாடு அரசு ரூபாய் 5 கோடி நிதி வழங்கி ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுடெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் மையத்தில் தமிழ்ப் பிரிவு, இந்திப் பிரிவு, … Read more

மாதம் ரூ1,000 வழங்கும் திட்டம்; ஏழை கல்லூரி மாணவிகளின் வாழ்வில் புதிய வெளிச்சம்: தமிழக அரசுக்கு பாராட்டு குவிகிறது

திருச்சி: தமிழகத்தில் செயல்பட்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றப்பட்டது. அதன்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி … Read more

தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேருக்கு செப்.21 வரை சிறை: திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை செப்டம்பர் 21 வரை திரிகோணமலை சிறையில் அடைக்க திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்த மலையாளிகள் வருகை: கேரளாவில் 4 ஆண்டுக்கு பிறகு களை கட்டிய ஓணம் பண்டிகை

திருவனந்தபுரம்: பண்டைய காலத்தில் கேரளாவை மாவேலி மன்னன் ஆண்டதாகவும், மக்கள் அனைவரும் செல்வச் செழிப்புடனும், வாழ்ந்ததாகவும் ஐதீகம். இதனால் மாவேலி மன்னனின் புகழ் வானுலகம் வரை சென்றது. மண்ணுலகில் ஒரு மன்னனின் பெயரும், புகழும் வானுலகம் வரை சென்றதை தேவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் மாவேலி மன்னனை வதம் செய்வதற்காக வாமனன் அவதாரம் எடுத்து திருமால் பூவுலகம் வந்தார். மாவேலி மன்னனை சந்தித்த வாமனன், தனக்கு 3 அடி மண் வேண்டும் என்று கேட்டார். மாவேலி மன்னனும் … Read more

சமூக வலைதளங்களில் முதல்வர் குடும்பம் குறித்து அவதூறு – கோவை அதிமுக நிர்வாகி கைது

சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறு கருத்துகளை பதிவு செய்து வந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர், அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர், சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் அவதூறு கருத்துகளை … Read more

ஆஹா-வில் படமாகும் ஜெயமோகன் கதை; டர்மெரிக் மீடியா தயாரிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாக இன்று அறிவித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது. ரஃபீக் இஸ்மாயில் இந்தப் படத்தை இயக்குகிறார். சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும், ரசனைக்கும் ஏற்றவாறு … Read more

\"ஒரே அடி\".. குழந்தையை இழுத்துச் சென்ற புலி.. வீர தீரமாக சண்டையிட்டு காத்த தாய்.. பரபர சம்பவம்

India oi-Jackson Singh போபால்: மத்திய பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்ற புலியிடம் தீரமாக சண்டையிட்ட பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. “தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்தில் இல்லை” என கேஜிஎப் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக பல சம்பவங்கள் இந்த உலகில் நடந்திருக்கின்றன. தனது குஞ்சுகளை காப்பாற்ற பாம்பை கொன்ற எலி, கழுகை ஓட ஓட விரட்டிய குருவிகள் என எத்தனையோ வீடியோக்கள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இயற்கை … Read more

குரு பவன் கட்டடத்துக்கு நிதியுதவிதங்கவயல் நகராட்சி தலைவர் உறுதி| Dinamalar

”தங்கவயல் குரு பவன் கட்டடம், இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா செய்வார். எனது பதவிக்காலம் இருக்கும் வரை எனக்கும், நகராட்சி உறுப்பினரான எனது மனைவிக்கும் கிடைக்கிற கவுரவ சம்பளத்தை குருபவன் கட்டட நிதிக்குவழங்குவேன்,” என,தங்கவயல் நகராட்சி தலைவர் முனிசாமி கூறினார். தங்கவயல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், ஆசிரியர்கள் தின விழா, ராபர்ட்சன்பேட்டை ‘குரு பவன்’ அரங்கில் நேற்று முன்தினம் கொண்டாடப் பட்டது. இதில், நகராட்சி தலைவர் … Read more

நெருப்புக்கும் இவருக்கும் செட்டே ஆகாது போல… – விபத்திலிருந்து தப்பிய ஸ்ரீகுமார்

சீரியல் ஷூட்டிங்கின் போது தீ விபத்திலிருந்து மயிரிழையில் தப்பி இருக்கிறார் நடிகர் ஸ்ரீகுமார். 'வானத்தைப் போல' தொடரில் நாயகனாக ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். இந்த தொடரானது நடிகர்கள் மாற்றத்தால் சில சறுக்கல்களை சந்தித்தாலும் இப்போது சூடுபிடிக்க தொடங்கி டிஆர்பியில் முன்னேறி வருகிறது. இந்நிலையில், கொம்பன் படத்தில் ராஜ்கிரண் சாமியாடி வரும் ட்ராக்கை போல இதிலும் ஒரு எபிசோடை காட்சியாக்கி உள்ளனர். அதில், ஸ்ரீகுமார் கருப்பசாமி வந்து ஆக்ரோஷமாக நடந்து வரும் காட்சிகளும், எதிரிகளுடன் சண்டையிடும் காட்சிகளும் சமீபத்தில் … Read more