பதவி விலகினார் ஜான்சன் பிரிட்டன் பிரதமரானர் லிஸ்| Dinamalar

லண்டன்:பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முறைப்படி தன் பதவியை ராஜினாமா செய்தார். பிரிட்டன் ராணியைச் சந்தித்து தன் ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் பரவலின் போது, ஊரடங்கு உத்தரவை மீறி மது விருந்து அளித்தது உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து அமைச்சரவை மற்றும் சொந்தக் கட்சியில் கொடுக்கப்பட்ட நெருக்கடியை அடுத்து, … Read more

டீசரை விட பிரம்மாண்டமாக மிரட்ட காத்திருக்கும் பொன்னியின் செல்வன் டிரைலர்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

சென்னை: பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியாகும் நேரம் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மணிரத்னம் வந்துட்டாரு பொன்னியின் செல்வன் படத்தின் இயக்குநர் மணிரத்னம் தனது மனைவி சுஹாசினியுடன் நேரு ஸ்டேடியத்திற்குள் வருகை தந்துள்ளார். இருவரும் மேடையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை … Read more

உறவினர்களை மதம் மாற்ற முயற்சி; தம்பதி மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா லம்பானிதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் துளசிதாஸ் என்கிற யேசுதாஸ். இவரது மனைவி தேவி என்கிற மேரி. இவர்கள் 2 பேரும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தனர். இந்த நிலையில் லம்பானிதாண்டா கிராமத்தில் வசித்து வரும் உறவினர்கள் சிலரை துளசிதாசும், தேவியும் சேர்ந்து மதம் மாற்றம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சன்னப்பட்டணா புறநகர் போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

சூப்பர்4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்த உற்சாகத்தில் உள்ள பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால் சிக்கலின்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது வலதுகால் முட்டியில் காயமடைந்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானுக்கு முன்னெச்சரிக்கையாக இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இன்னொரு பக்கம், சுழற்பந்து வீச்சை அதிகமாக சார்ந்து இருக்கும் ஆப்கானிஸ்தான் கட்டாய வெற்றி நெருக்கடியில் களம் இறங்குகிறது. சூப்பர்4 சுற்றில் தனது முதல் … Read more

ஈரானில் 2 பெண்களுக்கு மரண தண்டனை; ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கில் அதிரடி

டெக்ரான், ஈரான் நாட்டில் ஜாஹ்ரா செதிகி ஹமேதானி (வயது 31). எல்ஹாம் சுப்தார் (24) ஆகிய 2 பெண்கள் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் 2 பேர் மீதும் வடமேற்கு நகரமான உர்மியாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் 2 பேருக்கும் முன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தகவலை ஹெங்காவ் குர்திஷ் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. … Read more

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா; ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். தமிழக அரசின் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு’ 393 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நேற்றுநடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருது, ரூ.10 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினர். விழாவில், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார் வரவேற்றார். முதன்மைச் செயலர் காகர்லா உஷா விளக்க உரையாற்றினார். … Read more

ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை!

ஆசிய கோப்பை 2022 தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆசிய கோப்பை 2022 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் முதன்முறையாக மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாயிற்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை … Read more

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்தது: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம், வழக்கின் இறுதி உத்தரவை பொறுத்தது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எம்பிசி – சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த நான், எம்எஸ்சி, எம்.எட் முடித்துள்ளேன். முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியானது. இதில் நான் பங்ேகற்றேன். இதில், 150க்கு 87.17 மதிப்பெண் … Read more

டெல்லியில் 2வது நாளாக முகாம் கெஜ்ரிவாலுடன் நிதிஷ் சந்திப்பு

புதுடெல்லி: பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்த நிதிஷ் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக, பாஜ கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் அவர் டெல்லி வந்தார். டெல்லியில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் … Read more