`ஈச்சர் லாரி… ஆந்திரா டு கரூர்!' – நீண்ட நாள்களாக டிமிக்கி கொடுத்த கஞ்சா புள்ளி கைது!
கரூரில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தொடர் தகவல் வந்தவண்ணம் இருந்திருக்கிறது. அதுவும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து, கரூரில் விற்பனை செய்வதாக தெரியவந்தது. இந்தக் காரியத்தை தலைமையேற்று, கரூரை அடுத்த மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்கின்ற கந்தசாமி செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அவனைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு நீண்டகாலமாக டிமிக்கி கொடுத்துவந்த கந்தன், தற்போது போலீஸாரிடம் வசமாக மாட்டியிருக்கிறான். அவன் மட்டுமின்றி, அவர் … Read more