டெல்லி சட்டசபையில் இருந்து 3 பாஜக எம்எல்ஏக்கள் 'குண்டுகட்டாக' வெளியேற்றம்

புதுடெல்லி: டெல்லி சட்டசபை துணை சபாநாயகர் ராக்கி பிர்லாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர் பாதுகாவலர்கள் உதவியுடன் இன்று (வியாழக்கிழமை) வெளியேற்றப்பட்டனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முன் கவன ஈர்ப்பு நோட்டீசை மீது விவாதம் நடந்த வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ராக்கி பிர்லா ஏற்காததால், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மூன்று பாஜக எம்எல்ஏக்கள் பாதுகாவலர்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டதால், அக்கட்சியின் மீதமுள்ள எம்எல்ஏக்களும் சட்டசபையில் … Read more

மருத்துவத்துறையில் 4038 பணியிடங்கள் உள்ளன – அமைச்சர் மா.சு அறிவிப்பு

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான முதியோர் பிரிவு கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பிலான சித்த மருத்துவபிரிவு கட்டிடம் மற்றும் உபயவேதாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பிலான புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டடம், செருமங்கலம், ஆதிச்சபுரம், வெங்கத்தான்குடியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பிலான துணை சுகாதார நிலைய கட்டடங்கள் என மொத்தம் ரூ. 2 கோடியே 67 இலட்சம் மதிப்பிலான கட்டிடங்களை தமிழக மருத்துவ … Read more

உலகின் சிறந்த நாடாக பிரிட்டனை உருவாக்க இரவும்,பகலும் பாடுபடுவேன் – கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு உறுதியளித்த ரிஷி சுனாக்

பிரிட்டனை உலகின் மிகசிறந்த நாடாக உருவாக்க இரவும், பகலும் பாடுபடுவேன் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக் , கன்சர்வேடிவ் கட்சி தொண்டர்களுக்கு உறுதி அளித்துள்ளார். பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் வாக்குபதிவு வருகிற திங்களன்று நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் நேற்றிரவு இறுதிகட்ட பிரச்சாரம் நடைபெற்றது. புதிய பிரதமருக்கான தேர்வில் ரிஷி சுனாக்கிற்கும், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. Source link

திலீப் ஜோடியாக தமன்னா மலையாளத்தில் அறிமுகம்; கொட்டாரக்கரா கோயிலில் நடந்த பட பூஜை!

தென்னிந்திய நடிகையான தமன்னா மலையாள சினிமாவில் இதுவரை நடித்தது இல்லை. முதன் முதலாக மலையாள சினிமாவில் நடிகர் திலீப் ஜோடியாக நடிக்க உள்ளார். வெற்றிப்படமான ராமலீலா-வுக்கு பிறகு இயக்குநர் அருண் கோபி, நடிகர் திலீப் கூட்டணியில் உருவாகும் புதிய மலையாள சினிமாவுக்கான பூஜை கொட்டாரக்கரா காணபதி கோயிலில் இன்று நடந்தது. கதாநாயகன் திலீப் பட்டு வேட்டி, வெள்ளை சட்டையில் வந்திருந்தார். திலீபுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா-வும் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டு சினிமாவுகான பூஜையில் கலந்துகொண்டார். திலீபும், … Read more

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் ஜாமீன் பெற்ற 2 ஆசிரியைகள் காவல்நிலையம் வருகை! வெளியான புகைப்படம்

கள்ளக்குறிச்சி பள்ளி ஆசிரியைகள் கையெழுத்து போட இன்று காவல் நிலையம் வந்தனர். ஸ்ரீமதி வழக்கில் கைதான ஐந்து பேரை நேற்று ஜாமீனில் விடுவித்தது நீதிமன்றம் ஜாமினில் வெளிவந்த கள்ளக்குறிச்சி பள்ளி ஆசிரியைகள் கையெழுத்திட காவல் நிலையத்திற்கு இன்று வருகை தந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்று வந்த பனிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளித் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் … Read more

உ.பி.யில் சாமி சிலையை வைத்து மோசடி… 3 பேர் கைது

உன்னாவ்; உ.பி.யில் சாமி சிலைகளை பூமிக்குள் புதைத்து வைத்து மோசடியில் ஈடுபட்ட 3பேரை காவல்துறை கைது செய்துள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடிவரும் வேளையில், உ.பி.மாநிலம் உன்னாவ்நகரில், 3 பேர் கொண்ட கும்பல் சாமி சிலைகளை வைத்து பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பல் ஆன்லைன் மூலம் சாமி  சிலைகளை வாங்கி, அதை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் எடுத்துச் சென்று குழிதோண்டி புதைத்து வைத்துள்ளது. பின்னர், ஏதேதோ காரணங்கள் கூறி, அந்த … Read more

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரால் காவிரி ஆற்றில் வெள்ளம்; பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் அதிக அளவு உபரி நீரினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அவர்களது அறிக்கை வெளியிட்டுள்ளார். மழை விபரம் தென்மேற்கு பருவமழைக் காலத்தில், 01-06-2022 முதல் 31-08-2022 முடிய 392.1 மி.மீ. மழை பெய்துள்ளது.  இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 87 விழுக்காடு கூடுதல் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 36 மாவட்டங்களில் மழைப்பொழிவு … Read more

தூத்துக்குடியில் கடந்த ஒருவார காலமாக தொடர் மழை: உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடந்த ஒருவார காலமாக பெய்த தொடர் மழையால் உப்பளங்கள் நீரில் மூழ்கி, உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் உற்பத்தியை நிறுத்தியதால் கடந்த வாரம் டன் ரூ.2,300க்கு விற்பனையான உப்பு தற்போது ரூ.3,500 வரை உயர்ந்துள்ளது. தற்போது வரை மழை தொடர்வதால் தூத்துக்குடியில் உப்பு விலை வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என கணிக்கப்படுகிறது. 

நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் வழங்கப்படும்; தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு

மும்பை: நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிம் பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.1993-இல் மும்பையில் நிகழ்ந்த தொடா் குண்டுவெடிப்பில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமை, தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வரும் தாவுத் இப்ராகிம், பாகிஸ்தானில் கராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றி துப்பு கொடுத்தால் … Read more

காதலிக்க வேண்டாம் அவன் நல்லவனில்லை – தங்கைக்கு அறிவுரை கூறிய அண்ணனுக்கு கத்திக்குத்து

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கிய இளைஞர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் கங்கை நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வருகிறார். இந்த நிலையில் இவரது சகோதரரான மனோஜ் குமாரின் நண்பரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவருமான பட்டாபிராமை சேர்ந்த மதியழகன் என்பவர் … Read more