நடுவானில் விமானத்தில் தனது பணியைத் துவங்க இருக்கும் பிரித்தானியாவின் புதிய பிரதமர்

வரும் திங்கட்கிழமை, நவம்பர் மாதம் 5ஆம் திகதி, பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார். அவர் தனது பணிகளை விமானத்தில் துவங்க இருக்கிறார். பிரித்தானிய பிரதமர் தேர்வில் இம்முறை பல புதுமைகள் நிகழ இருக்கின்றன… ஒன்று பிரதமரின் பதவியேற்பு விழா இம்முறை பக்கிங்காம் அரண்மனையில் அல்ல. பொதுவாக, புதிதாக பிரதமராக பொறுப்பேற்பவர் பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்று பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார். மகாராணியார் புதிய பிரதமரின் கைகளை முத்தமிடுவார். பதிலுக்கு, பிரதமர் மகாராணியாரின் கைகளை முத்தமிடுவார். இது ஆண்டாண்டு … Read more

ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,43,612 கோடி! மத்திய நிதியமைச்சகம் தகவல்…

டெல்லி: இந்தியாவில் கடந்த ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல்ரூ.1,43,612 கோடி என மத்திய நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூலை விட 19% அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட ஜிஎஸ்டி வசூல் 28% அதிகம். தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து ரூ.8,386 … Read more

குடியிருப்பு பகுதிகளில் காட்டுமாடு நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

ஊட்டி: நீலகிரி  மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டு மாடு, சிறுத்தை, கரடி போன்ற வன  விலங்குகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது. காட்டு மாடுகள் வளர்ப்பு  மாடுகள் போன்று தற்போது மக்கள் வாழும் பகுதிகளுக்கும் சகஜமாக  வரத்துவங்கிவிட்டன. மேலும், தேயிலை தோட்டங்கள் மற்றும் மலை காய்கறி  தோட்டங்களுக்கும் கூட்டம் கூட்டமாக வலம் வருவது வாடிக்கையாக உள்ளது. இது  ேபான்று மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வரும் காட்டு மாடுகளால் தற்போது  அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு … Read more

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு மதரசா பள்ளி இடிப்பு: அசாமில் அதிரடி

கவுகாத்தி: தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததாக அசாமில் செயல்பட்டு வந்த மதரசா பள்ளி இடிக்கப்பட்டது. அல்-கொய்தா, அன்சாருல் பங்களா தீம் என்ற ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக, அசாம் மாநிலம், போங்கைகான் மாவட்டத்தில் உள்ள மதரசா பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அன்சாருல் பங்களா அணியின் 2 வங்கதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களுக்கு இவர் கடந்த 4 ஆண்டுகளாக அடைக்கலம் கொடுத்தது வந்தது தெரியவந்தது. இதையடுத்து,  வங்கதேசத்தை சேர்ந்த தீவிரவாத … Read more

வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கு – பதில்மனு தாக்கல் செய்ய காவல் ஆய்வாளருக்கு உத்தரவு

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணத்தை பறித்த வழக்கில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனுவை ரத்து செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி பதில்மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி மீது வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் வசந்தி கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் நீதிமன்ற நிபந்தனைகளை … Read more

அதிருப்தியில் ரசிகர்கள் வைத்த விமர்சனங்கள்… அதிரடி முடிவெடுத்த விக்ரமின் கோப்ரா படக்குழு

ரசிகர்கள் வைத்த தொடர் கோரிக்கை மற்றும் விமர்சனங்களை தொடர்ந்து படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் குறைத்துள்ளது படக்குழு. டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து மூன்றாவதாக இயக்கிய திரைப்படம் கோப்ரா. நடிகர் விக்ரம் பல வேடங்களில் நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்களிடையே பல்வேறு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. திரைப்படம் ஏற்கனவே வெளியாகும் என்று சொன்ன நிலையில் தேதிகள் ஒத்திவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு, இறுதியில் ஆகஸ்ட் 31 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி … Read more

பூலித்தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம்| Dinamalar

புதுடில்லி : சுதந்திர போராட்டவீரர் நெற்கட்டும் செவல் பாளையக்காரர் பூலித் தேவரின் 307 வது பிறந்த தினம் இன்று. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவர் மணிமண்டபத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் பிரதமர் புகழாரம் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்ட அறிக்கை: மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் … Read more

PVR தியேட்டரில் பச்சைக் குதிரை விளையாடிய ரசிகர்கள்.. நெக்ஸ்ட் டைம் பாயோட வந்துடுவாங்க போல!

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய மல்டி பிளக்ஸ் நிறுவனமான PVRல் எப்போதுமே 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகவே படம் போடுவது வாடிக்கை. அதுவே ஏகப்பட்ட ரசிகர்களை கடுப்பாக்கி வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி அதுவுமா தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்து விட்டனர். அதன் காரணமாக ரசிகர்கள் தியேட்டருக்குள் செய்த அலப்பறை வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. பிவிஆரில் பச்சைக் குதிரை சென்னை விஆர் மாலில் உள்ள பிவிஆர் தியேட்டரில் ரசிகர்கள் … Read more

பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு மைக்ரோசாப்ட்-இல் வேலை.. சம்பளம் இத்தனை லட்சமா?

பார்வையற்ற மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் வேலை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இளைஞருக்கு ரூபாய் 47 லட்சம் ஆண்டு சம்பளத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்து உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசாப்ட் … Read more