வானிலை முன்னறிவிப்பு: 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப். 30, அக்.1 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். அக்.2, 3-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானமழை பெய்யக்கூடும் … Read more

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அறிவுஜீவி தேவை இல்லை; ஆக்ஷன் நாயகரே தேவை – சொந்த மாநிலத்திலேயே சசி தரூருக்கு கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் வேட்பு மனு பெற்றுள்ளார். ஆனால்சொந்த மாநில காங்கிரஸ் கட்சியினரே சசி தரூருக்கு எதிராக நிற்கின்றனர். ஐ.நா.வில் இருந்து அரசியல் உள்ளுரில் சுவர் பிடித்து விளம்பரம் செய்வது, கொடி கட்டி கட்சி வேலை செய்வது என்று அடிமட்ட அளவில் இருந்து படிப்படியாக அரசியலுக்கு வந்த வரலாறு சசி தரூருக்கு இல்லை. … Read more

திராவிட மாதம்: இன்று இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேசஸில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் முதல்வர் தலைமையில் முதல்முறை திமுக ஆட்சி அமைந்துள்ளது. மக்கள் நலப் பணிகள் மட்டுமின்றி கொள்கை ரீதியாகவும் பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட இயக்க வரலாறு, திராவிட இயக்க தலைவர்கள், திராவிட கொள்கைகள், திராவிடத்திற்கு எதிரான சக்திகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. திமுக இளைஞரணியை கொள்கை ரீதியாக … Read more

புளோரிடாவை புரட்டி போட்ட இயன் சூறாவளி.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

அமெரிக்காவின் மோசமான சூறாவளிகளில் ஒன்றாக கருதப்படும் இயன் சூறாவளி மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி புளோரிடாவை புரட்டி போட்டுள்ளது. பல அடி உயரத்துக்கு எழுந்த அலைகளால் கரையோர நகரங்களுக்குள் கடல்நீர் புகுந்தது. தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. புயல் காரணமாக சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் கரையோர நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் நகரங்களுக்குள் இழுத்து வரப்பட்டன. Source link

மேகன் மீது நம்பிக்கையில்லை! அவர் மீது சக அரச குடும்ப மருமகள் கேட் மிடில்டனுக்கு இருந்த பயம்.. புகைப்படங்கள்

மேகனிடம் இருந்து கேட் மிடில்டன் விலகி செல்லவே விரும்பினார் என கூறும் அரச குடும்ப வர்ணனையாளர். மேகன் மீது ஒரு வித பயம் அவருக்கு இருந்ததாகவும் கூறுகிறார். மேகன் மெர்க்கல் மீதான கேட் மிடில்டனின் பயம் அவர் உடல் மொழி மூலம் தெளிவாக தெரிந்ததாக அரச குடும்ப வர்ணனையாளர் நீல் சீன் தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட யூ டியூப் சேனலில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். நீல் சீன் கூற்றுபடி கேட் மிடில்டனின் மேகன் மெர்க்கல் மீதான பயம் சமீபத்தில் … Read more

63 ஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவு

புதுடெல்லி: 63 ஆபாச இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 63 ஆபாச இணையதளங்களை முடக்கவும், 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதற்காகவும் இன்டர்நெட் சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் 4 இணையதளங்களை முடக்கவும் உத்தவிடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப (வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்த அரசானை வெளியீடு: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்த அரசானையை புதுச்சேரி அரசு வெளியீட்டுள்ளது.ஒன்றிய அரசின் உத்தரவை பின்பற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாணை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதத்துக்கு எதிரான போர் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போரில் முன்னணி நாடாக இந்தியா விளங்குகிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு (ஐஎப்எஸ்) பயிற்சி அதிகாரிகள் சிலர்  ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில்  நேற்று சந்தித்தனர். அப்போது, அவர்கள் மத்தியில் திரவுபதி முர்மு பேசுகையில், ‘பொருளாதார வளர்ச்சி மற்றும் பல அம்சங்களின் அடிப்படையில் உலக அரங்கில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு  பல முன்னேறிய நாடுகள் கூட  அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் … Read more

தேர்வுக்கு முன்பே கேள்வித்தாள் வெளியான விவகாரம் – 2 ஆசிரியர்கள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு அறிவியல் கேள்வித்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பள்ளியில் பணியாற்றும் ஜெயக்குமார் மற்றும் குமாரவேல் ஆகிய இரு ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மீதுள்ள … Read more

மாணவியிடம் காண்டம் குறித்து கிண்டல் பேச்சு பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மன்னிப்பு கோரினார்| Dinamalar

பாட்னா :அரசு விழாவில், குறைந்த விலையில் ‘சானிட்டரி நாப்கின்’ அளிக்க கோரிய மாணவியிடம், ‘அடுத்து கருத்தடை சாதனம் கேட்பீர்கள்’ என, கிண்டலாக பதில் அளித்த பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தன் பேச்சுக்கு மன்னிப்பு கோரினார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு, மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனரும், பெண் ஐ.ஏ.எஸ்., … Read more