விவகாரத்து வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: முன்னாள் கணவனுக்கு தேநீர் கிடையாதா?

விவகாரத்துக்குப் பின்னர் குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை தொடர்பாக விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை … Read more

டி20 உலகக்கோப்பையில் இருந்து பும்ரா விலகல்

மும்பை:  இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வரும் பும்ரா, டி20 உலககோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ள பும்ரா, 70 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார்.

வாட்ஸ் அப் வழக்கு ஜன.17ல் விசாரணை

புதுடெல்லி: வாட்ஸ்அப் நிறுவனத்தின் கொள்கைகள், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக பயனாளிகள் தங்களது அழைப்புகள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், வீடியோ உள்ளிட்ட தகவல்களை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி வருகிறது. இது தனிமனித சுதந்திரம், பேச்சுரிமைக்கு எதிரானது,’ என்று எதிர்ப்பு தெரிவித்து 2 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கேஎம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கு … Read more

பி.டி.ஐ., இயக்குனர்கள் குழுவில்தினமலர் எல்.ஆதிமூலம் நியமனம்| Dinamalar

புதுடில்லி,:பி.டி.ஐ., எனப்படும், ‘பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா’வின் இயக்குனர்கள் குழுவில் ஒரு இயக்குனராக, ‘தினமலர்’ நாளிதழின் பதிப்பாளர் எல்.ஆதிமூலமும், துணைத் தலைவராக கே.என்.சாந்தகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் மிகப் பெரிய மற்றும் பழமையான செய்தி நிறுவனமாக பி.டி.ஐ., எனப்படும் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின், பல்வேறு பத்திரிகைகளின் உரிமையாளர்களால் இந்நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் கிடைக்கும் லாபத்தை, அதன் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளாமல், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கலுக்கே மீண்டும் செலவிட்டு வருகின்றனர். பி.டி.ஐ., … Read more

பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்; எங்களுக்கு தொடர்பில்லை என எஸ்.டி.பி ஐ விளக்கம்

பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்; எங்களுக்கு தொடர்பில்லை என எஸ்.டி.பி ஐ விளக்கம் Source link

விசாரணைக்குச் அழைத்து சென்ற ரவுடி உயிரிழப்பு…!! தொடரும் லாக்கப் மரணம்…?

சென்னை அயனாவரம் ஏராங்கிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆகாஷ் (20). இவர் சி கேட்டகரி ரவுடி என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். இவர் மீது கொள்ளை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி பெரம்பூரை சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தி கார் கண்ணாடி கல்லால் அடித்து உடைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் ஓட்டேரி போலீசார் கடந்த 21-ம் தேதி ரவுடி ஆகாஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து … Read more

நட்சத்திரப் பலன்கள்: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து பிஎஃப்ஐ, 8 துணை அமைப்புகளுக்கு தமிழக அரசும் தடை விதித்தது

சென்னை: மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் 8 துணை அமைப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை மேற்கொண்டது. இது தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து அந்த அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். தொடர்ந்து, 2-வது முறையாக கடந்த 27-ம் … Read more

சிம் கார்டு வாங்க போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை

புதுடெல்லி: சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க இந்திய தொலைத்தொடர்பு வரைவு மசோதா 2022-ன் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பல்வேறு மோசடி நிகழ்வுகளிலிருந்து … Read more

உலகளவில் 62.21 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.21 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 65.46 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 60.20 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.