விவகாரத்து வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: முன்னாள் கணவனுக்கு தேநீர் கிடையாதா?
விவகாரத்துக்குப் பின்னர் குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை தொடர்பாக விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை … Read more