தமிழகத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட பி.எப்.ஐ., முயற்சி அம்பலம்| Dinamalar
புதுடில்லி :தடை செய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ., எனப்படும் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.இஸ்லாமிய அமைப்பான, பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள் தடை செய்யப்பட்டவையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவை, பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்தல், மத ரீதியில் மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததால், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது … Read more