மும்பை, :மஹாராஷ்டிராவில், லால்ஜிபடா என்ற இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த நான்கு பேர் மீது, பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில், ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார்; காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர் அங்கிட் யாதவ், ௨௬. இவருக்கும், சோனு பாஸ்வான் என்பவருக்கும் இடையே, கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. ‘இதையடுத்து, சோனு பஸ்வான் அங்கிட் யாதவை கொன்றிருக்க வேண்டும்’ என, போலீசார் தெரிவித்தனர். சோனு பாஸ்வான் மற்றும் அவருடன் வந்தவர் மீது கொலை வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
மும்பை, :மஹாராஷ்டிராவில், லால்ஜிபடா என்ற இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த நான்கு பேர் மீது, பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில், ஒருவர் அதே இடத்தில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்