தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 12 செ.மீ. மழை பதிவு

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கு என்ற இடத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாமல்லபுரம், காக்கச்சியில் நெல்லை தலா 9 செ.மீ., கீழ்கோதையாறு, குலசேகரபட்டினத்தில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. வந்தவாசி, டிஜிபி அலுவலகம், வைப்பாறு, வடபுதுப்பட்டு, நாகர்கோவில், ஆம்பூர், பாபநாசம், கொடைக்கானலில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.