மாவட்ட நீதிபதிகளிடம் காலனித்துவ மனப்பான்மையை காட்டக்கூடாது, சமமாக நடத்த வேண்டும் – சந்திரசூட் பேச்சு

உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாவட்ட நீதிபதிகளிடம் காலனித்துவ மனப்பான்மையை காட்டாமல், சமமாக நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டுக்கொண்டுள்ளார். 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் உணவு உட்கொள்ளும்போது மாவட்ட நீதிபதிகள் நிற்பதாகவும், சில நேரங்களில் அவர்கள் உணவு பரிமாற முயற்சி செய்வதாகவும் தெரிவித்த அவர், அடிபணியும் கலாச்சாரத்தை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். 

மாவட்ட நீதிபதிகளை சார்பு நீதிபதிகளாகக் கருதும் மனநிலை கூடாது எனவும் சந்திரசூட் வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.