தனுஷ்கோடி வந்த 10 அகதிகள்
ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் முதல் அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை 187 தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை இலங்கை மன்னார் பகுதியின் 3 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் என 10 பேர் தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர். இவர்களை நேற்று காலை தனுஷ்கோடி மெரைன் போலீஸார் விசாரணை செய்து, மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி … Read more