ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு | தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக அமைச்சர் சேகர்பாபு கருத்து

சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க சாதி, மத மோதல் இல்லாமல் இருக்க முதலமைச்சர் தேவையான நடவடிக்கை எடுப்பார்” என்று கூறியுள்ளார். கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 66 வேல்முருகன் நகரில் தொடரும் பெரும் மழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க கட்டணமில்லா மருத்துவ முகாமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை … Read more

பைக்கை மறித்து 3 பேரை கடித்து குதறியது கரடி: மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை

கடையம்: பைக்கை வழிமறித்து மசாலா வியாபாரி உட்பட 3 பேரை கரடி கடித்து குதறியது. 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துமக்கள் போராட்டத்தை தொடர்ந்து கரடியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.தென்காசி மாவட்டம் கடையம் அருகே கருத்தலிங்கபுரத்தை சேர்ந்தவர் வைகுண்டமணி. இவர் பைக்கில் மசாலா வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிவசைலத்தில் இருந்து பெத்தான் பிள்ளை குடியிருப்புக்கு பைக்கில் வியாபாரத்துக்கு சென்று … Read more

என்னை `புனித அன்னை’ என்று அழைக்க வேண்டும்: பாஜ மூத்த தலைவர் உமா பாரதி விருப்பம்

போபால்: பாஜ மூத்த தலைவருமான உமா பாரதி, ‘இனிமேல் என்னை `புனித அன்னை’ என்று அழைக்க வேண்டும்,’ என்று டிவிட்டரில் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்தவர் உமா பாரதி. பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1992ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அமர்கந்த்நாக்கில் சன்னியாசம் பெற்றார். அப்போது, உமா பாரதி என்று இருந்த அவருடைய பெயர் உமா பாரதி என மாற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள … Read more

டாக்டர் ஒப்பந்த கொள்கை ரத்து செய்ய அரசு திட்டம்| Dinamalar

புதுடில்லி : தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று டாக்டர்களுக்கான ஒப்பந்த பத்திர கொள்கையை ரத்து செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பை முடித்தவர்கள், ஒரு குறிப்பிட்ட காலம் அந்தந்த மாநில அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. தாக்கல் இது குறித்து சம்பந்தப்பட்ட டாக்டர்களுடன், அரசு ஒப்பந்தம் செய்யும். இந்த விதிமுறையை மீறுவோர், மருத்துவ கல்லுாரி அல்லது மாநில அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை … Read more

கதாநாயகனை போல் முகபாவனை இல்லாதவன் நான்: யோகிபாபு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காமெடி நடிகர்களான யோகி பாபு சின்னி ஜெயந்த் உள்ளிட்ட 4 நகைச்சுவை நடிகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடரந்து செய்தியாளர்களை சந்தித்த யோகிபாபு, தான் நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகன் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க நான் ஆசைப்படுகிறேன் என்றும் விரைவில் கட்டாயமாக அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்றார். மேலும் அவர் கூறியதாவது: நடிகர் ஷாருக்கானுடன் நான் இரண்டாவது படம் நடித்து வருகிறேன். அவர் நல்ல நடிகர். … Read more

யாழ்தேவி ரெயில்: கொழும்பிலிருந்து மதவாச்சி வரையில் சேவை

யாழ்தேவி ரெயில்தடம்புரண்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ரெயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக, மதவாச்சி மற்றும் வவுனியாவிற்கு இடையில் பஸ்கள் மூலம் பயணிகள்செல்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மதவாச்சி வரையில் ரெயில்சேவை இடம்பெறுகிறது. மதவாச்சியிலிருந்து வவுனியா தொடக்கம் காங்கேசன்துறை வரையில் ரெயில்சேவைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.

2007 உலகக் கோப்பை மீண்டும்? இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் விளையாட வாய்ப்பு

2007 உலகக் கோப்பை மீண்டும்? இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் விளையாட வாய்ப்பு Source link

சிங்களப்படை அத்துமீறலுக்கு இந்திய அரசு முடிவு கட்டுவது எப்போது?- ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக அரசும், பாமக உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்து வருகின்றன; ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு இந்திய அரசு எப்போது முடிவு கட்டப் போகிறது? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. … Read more

கண்ணீருடன் மைதானத்திற்குள் நுழைந்த ரோகித் சர்மாவின் ரசிகருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம்!

போட்டியின் நடுவே மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நுழைந்த ரோகித் சர்மாவின் ரசிகருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம் விதிப்பு. இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று (நவம்பர் 6) ஜிம்பாப்வேக்கு எதிரான ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 போட்டியின் போது ஆடுகளத்தை ஆக்கிரமித்ததற்காக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ரசிகருக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்சிஜி) அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஆட்டத்தின்போது, இந்திய சிறுவன் (ரசிகர்) ரோகித்தை சந்திக்க … Read more

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுளளன. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களில் மிக முக்கியமானது பிரையன்ட் பூங்கா. இந்த பூங்காவில் இதுவரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை கருதி, 2 மாதங்களுக்கு முன்பு இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியது. தற்போது இந்த பணி நிறைவடைந்தது. பூங்காவில் ரூ.20 லட்சம் செலவில் 48 … Read more