காற்று மாசு அதிகரிப்பால் டீசல் லாரிகளுக்கு தடை| Dinamalar

புதுடில்லி : டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த நகருக்குள் டீசல் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. டில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவது அம்மாநில பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பக்கத்து மாநிலமான பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் விவசாய கழிவுகளை தொடர்ந்து எரித்து வருவதால் இந்த காற்று மாசு உருவாகி வருகிறது. இதையடுத்து இன்று முதல் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரியுமாறு … Read more

ஒரு கோடி பார்வை, ஒரு மில்லியன் லைக்ஸ் கடந்த 'ரஞ்சிதமே'

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் 'வாரிசு'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே…' பாடல் நேற்று மாலை யு டியுபில் வெளியானது. வெளியான ஒரு இரவில் இப்பாடல் ஒரு கோடி பார்வைகள், ஒரு மில்லியன் லைக்குகளைக் கடந்துள்ளது. விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. அதனால், இந்த முதல் சிங்கிளில் வெளியீடு குறித்து அவர் ஆர்வத்துடன் காத்திருந்தார். … Read more

காஷ்மீர் இணைப்பு புதிய சர்ச்சை: நேருவின் அப்பாவித்தனம்… மவுண்ட்பேட்டனின் பங்கு.. பிரச்னைக்கு வழிவகுத்தது எப்படி?

காஷ்மீர் இணைப்பு புதிய சர்ச்சை: நேருவின் அப்பாவித்தனம்… மவுண்ட்பேட்டனின் பங்கு.. பிரச்னைக்கு வழிவகுத்தது எப்படி? Source link

பழம் பறித்த பட்டியலின இளைஞர் அடித்துக் கொலை: உபியில் தொடரும் தீண்டாமை..!

கொய்யாப்பழம் பறித்ததற்காக பட்டியலின இளைஞர் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த இவர், அந்த பகுதியில் உள்ள மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் தோட்டத்தில் கொய்யாப்பழம் தொங்குவதை கண்டுள்ளார். நீண்ட நாள் அதை பறிக்க எண்ணிய இவர், சம்பவத்தன்று அந்த பகுதியில் யாரும் இல்லை என்று நினைத்து அந்த கொய்யாப்பழத்தை பறித்துள்ளார். இதனை கண்ட மாற்று சமுதாயத்தை … Read more

விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் வகுப்புகள்!!

மழைநாள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தக கண்காட்சிக்கான இலச்சினையை மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பன்னாட்டு புத்தக கண்காட்சி மூலம் தமிழர்களின் கலை படைப்புகள் உலகளவில் செல்வாக்கு பெறும் நிலை உருவாகும் என்று தெரிவித்தார். பள்ளி விடுமுறை குறித்த கேள்விக்குப் … Read more

"என்னை நாள் முழுவதும் விமர்சியுங்கள்; ஆனால் அதற்கு 8 டாலர் கட்டணம்!"- அடம்பிடிக்கும் எலான் மஸ்க்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைத் தன் வசப்படுத்தியதிலிருந்து தினமும் டிரெண்டாகி வருகிறார். ட்விட்டரில் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளைக் குறிக்கப் பயன்படும் ப்ளூ டிக் வைத்திருக்கும் ப்ளூ டிக் பயனாளர்களிடம் மாதம்தோறும் 19.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.1,600 வரை) கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில் இந்தப் புதிய ப்ளூ டிக் கட்டணம் தொடர்பான சர்ச்சை குறித்து ஸ்டீபன் கிங் … Read more

சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளில் 50 சதவிதம் மட்டுமே முடிந்துள்ளது: அன்புமணி பேட்டி

விழுப்புரம்: புதிய தொழில் நுட்பங்களையும் நடைமுறைபடுத்தினால்தான் சென்னை எழில்மிகு நகராக மாற்றம் பெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரத்தில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சார்ந்த பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களை சீர்படுத்த வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் நானும் கடந்த 8 மாத காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை … Read more

டான்சானியாவில் ஏரியில் விழுந்து நொறுங்கிய விமானம்: 20 பயணிகள் மீட்பு; பலர் மாயம்

டான்சானியா: ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் பயணிகள் விமானம் ஒன்று விக்டோரியா ஏரியில் நொறுங்கி விழுந்தது. விமானத்தில் 49 பேர் பயணித்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான செய்தி அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்கள், மீனவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அது முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியது உறுதியானது. புக்கோபா விமானநிலையத்தின் ரன் வேயின் ஒரு பகுதி … Read more

2024ல் மெகா கூட்டணி… 2026ல் அதிமுக ஆட்சி… எடப்பாடி பரபரப்பு பேச்சு!

அதிமுகவின் 51வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, நாமக்கல் அடுத்த பொம்மை குட்டைமேட்டில் இன்றைய தினம் (நவம்பர் 6) பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், அதிமுக பிளவுபட்டுள்ளது என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இந்தக் பொதுக்கூட்டத்தை டிவி நேரலையில் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் எனக் கருதுகிறேன். அதிமுக ஒன்றாக இருப்பதற்கு இந்த நாமக்கல் பொதுக்கூட்டம் சாட்சியளித்துக் கொண்டு இருக்கிறது … Read more

பதின்ம வயது சிறுவன் தனது தாய், சகோதரி உட்பட 4 பேரை வெட்டிக் கொன்ற கொடூரம்!

அகர்தலா: திரிபுராவின் தலாய் மாவட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை ஒரு கொடூரமான சம்பவத்தில், பதின்ம வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொன்றான். கொலை வழக்கை வழக்கை விசாரித்து வரும் போலீஸார், பதின்ம வயது சிறுவன் கணினி விளையாட்டுக்கு அடிமையானவன் என்றும், ஆன்லைன் கேமிங் விளையாடுதற்காக அடிக்கடி தனது வீட்டில் பணத்தை திருடி வந்தான் என்றும் கூறினார். பதின்ம சிறுவன் தாத்தா (70), தாய் (32), 10 வயது சகோதரி, அத்தை (42) ஆகியோரை சனிக்கிழமை … Read more