ஆர் .எஸ் .எஸ் இயக்கத்தை பற்றி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – தொல். திருமாவளவன் 

இன்று தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற இருந்தது. இந்த பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், பேரணியை சுற்றுச்சுவர் கொண்ட மைதானத்துக்குள் நடத்த வேண்டும் என்ற நிபந்தனை வழங்கியதால் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தள்ளி வைத்து விட்டு உயர்நீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த இருந்த இன்று தமிழகம் முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை தனது கட்சி சார்பில் வழங்கப்போவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி … Read more

அதிமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

திமுகவால் அதிமுகவை நேரடியாக எதிர்க்க முடியாது. காற்றை தடை செய்ய முடியாதது போல, அதிமுக ஆட்சிக்கு வருவதையும் தடுக்க முடியாது என்று, எடப்பாடி பழனிசாமி கூறினார். நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுகவின் 51 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு … Read more

திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் மறைந்தார்!

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன், இன்று ஞாயிற்றுக்கிழமை 2022, நவம்பர் 6-ம் தேதி காலை 07.30 மணிக்கு இயற்கை எய்தினார் என்ற துயர செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு வயது 86. Source link

வானிலை முன்னறிவிப்பு | 16 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் 

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும், 16 மாவட்டங்களில் இன்று (நவ.6) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் தமிழகம் மற்றும் … Read more

7 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தல் |  பிஹாரில் தத்தம் தொகுதியை தக்கவைத்த ஆர்ஜேடி, பாஜக; தெலங்கானாவில் இழுபறி

புதுடெல்லி: 7 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் சூழலில் பிஹாரில் மோகமா தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் கோபால்கஞ்சில் பாஜக வேட்பாளர் குசும் தேவி வெற்றி பெற்றுள்ளார். இந்த இரு தொகுதிகளுமே இடைத்தேர்தலுக்கு முன்னர் எந்த கட்சி கைவசம் இருந்ததோ அதற்கே சென்றுள்ளது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கும் அதன் கடும் போட்டியாளரான பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி … Read more

ஆளுநருக்கும், முதல்வருக்கும் அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் தரப்புக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் பகிரங்கமாக பேட்டியளித்தார். மேலும், ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றன. அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி … Read more

பிகார் இடைத்தேர்தல்… நிதிஷுக்கு ஷாக் கொடுக்கும் பாஜக!

முனுக்கோடு -தெலங்கானா, ஆதம்பூர் -ஹரியானா, கிழக்கு அந்தேரி -மகாராஷ்டிரா, தாம்நகர் -ஒடிசா, கோலா கோகர்நாத் -உத்தரப் பிரதேசம், மொகாமா, கோபால்கஞ் -பீகார் என ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 4 ஆம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மதியம் 1:30 மணி நிலவரப்படி, ஏழு தொகுதிகளிலும் எந்தெந்த கட்சிகள் வெற்றிப் பெற வாய்ப்புள்ளது என்பது ஏறத்தாழ தெரிய வந்துள்ளது. இதன்படி உத்தரப் பிரதேசம், … Read more

Viral News: கையில் சுற்றிய நாகப்பாம்பை கடித்து குதறி கொன்ற 8 வயது சிறுவன்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில், எட்டு வயது சிறுவன், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, நாகப்பாம்பை இரண்டு முறை கடித்து கொன்றான். பாதிக்கப்பட்ட 8 வயது தீபக் தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவனுக்கு பயங்கரமான சமபவம் நேர்ந்தது. ஒரு நாகப்பாம்பு தனது கைகளில் சுற்றியிருப்பதைக் கண்டு பயந்துபோன சிறுவன், அது தன்னை கொத்தியதும் மேலும் அச்சம் கொண்டான் தீபக் பாம்பு கடித்ததால்  கைகளை அசைக்க முடியாமல் வேதனையில் இருந்தான். உயிருக்கு பயந்த சிறுவன், தனது … Read more

Alia Bhatt girl baby : பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆலியா பட்!

Alia Bhatt baby : கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்ட, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணையருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. மும்பை ஹெச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில், ஆலியா பட் இன்று அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, இணையத்தில் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  ஆலியா பட் குழந்தை பிறப்பு குறித்து அவரது இன்ஸ்டாகிராமில்,”எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான செய்தி இதோ… எங்கள் குழந்தை வந்துவிட்டது. மந்திர பெண் குழந்தை அவள்… நாங்கள் அன்பு மிகுந்த … Read more

அஜித் நடிக்கும் துணிவு படகுழுவுக்கு ‘பை’ சொன்ன ஜான் கோக்கன்

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் டப்பிங் வேலையில் அஜித் தீவிரமாக ஈடுபட்டுவரும் படம் சமீபத்தில் வெளியானது. And its a wrap for me for #thunivu .Thank you H Vinoth Sir for casting me in the film. Blessed to be working with Ajith Kumar Sir again .All I can say is that Pongal 2023 is … Read more