வீட்டுமனைப் பட்டா: ஆவணங்களில் சரியாக பதிய வேண்டும் – ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 210 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி, மரக்காணம் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய ரவிக்குமார் எம்.பி., “திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியிலும் இதேபோல பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், அதற்கும் இதற்கும் முக்கியமான … Read more

லிஸ்ட் வந்துருச்சு… பாஜக வாக்குறுதிகள் இதோ… ஹிமாச்சலில் மீண்டும் தாமரை மலருமா?

ஹிமாச்சல் பிரதேசத்தில் 68 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்திற்கு வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 35 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். இம்மாநிலத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்கு பாஜக, காங்கிரஸ் என மாறி, மாறி ஆட்சி நடைபெற்று வருவதால், இம்முறை காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமருமா? இல்லை வரலாறு திருத்தி … Read more

Viral Video: 'எனக்கும் காட்டு'… ஸ்மார்ட் போன் பார்க்க அடம்பிடிக்கும் குடந்தை கோவில் யானை!!

வைரல் வீடியோ: யானைகளின் ஆட்டத்தையும், வேடிக்கையான செயல்களையும் ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதுபோன்ற வீடியோக்களைப் பார்ப்பதற்காகவே சமூக ஊடகங்களைத் தொடர்ந்து உலாவுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வீடியோக்கள் யானைப் பிரியர்களாளை மட்டுமல்ல, அனைவரின் மன அழுத்தத்தையும் போக்கி மனதை லேசாக்கும் திறன் கொண்டவை. யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. சேட்டை செய்யும் யானைகளையும் குட்டி யானைகளையும் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். அதிலும் ஒரு … Read more

காற்றை தடை செய்ய முடியாதது போல, அதிமுக ஆட்சிக்கு வருவதையும் தடுக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாமக்கல்: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுகவின் 51 ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் … Read more

அமராவதி அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதால் வெள்ள எச்சரிக்கை விடுப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. 90 அடியுள்ள அமராவதி அணையில் தற்போது நீர்மட்டம் 85 அடியை எட்டியுள்ளதால் முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு தற்போது வினாடிக்கு 1,390 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 175 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

6 மாநிலங்களில் நடந்த 7 தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை: தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

புதுடெல்லி: தெலங்கானா, பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை இன்று நடக்கிறது. மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு, தெலங்கானா மாநிலம் முனுகோடு, பீகாரின் மொகாமா, கோபால்கன்ச், அரியானாவின் ஆதம்பூர், உத்தர பிரதேசத்தின் கோலா கோக்கராநாத், ஒடிசாவின் தாம்நகர் சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த 3ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இவற்றில் 3 தொகுதிகள் பாஜவிடமும், 2 தொகுதிகள் காங்கிரசிடமும், சிவசேனா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியிடம் தலா … Read more

“சுவாசப்பிரச்னைக்கு வருவோர் எண்ணிக்கை, 50% உயர்வு”- டெல்லி மருத்துவர் சொன்ன பகீர் தகவல்

டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசம் என்ற பிரிவில் நீடிப்பதால், சுவாசக்கோளறு பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி காற்றின் ஒட்டுமொத்த தர குறியீடு 339 ஆக மிகமோசம் என்ற பிரிவில் நீட்டிப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லி ஐ.டி.ஓ. பகுதியில் காற்றின் தரக்குறியீடு 339 ஆகவும், மந்திர் மார்க் பகுதியில் 361 ஆகவும், லோதி … Read more

களத்தூர் கண்ணம்மா, கில்லி, மகான் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – மாசு என்கிற மாசிலாமணிமதியம் 03:00 – சிவப்பு மஞ்சள் … Read more

வரும் மே 8ம் தேதி வங்கி விடுமுறை| Dinamalar

பிரிட்டன்: பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு, பின் அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். இந்நிலையில், இவரது முடி சூட்டு விழாவை முன்னிட்டு, வரும் மே 8ம் தேதி வங்கி விடுமுறை நாளாக இங்கிலாந்து அரசு அறிவித்து உள்ளது. பிரிட்டன்: பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி தனது 96 … Read more

காட்டில் மறைந்திருக்கும் புலி… 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

காட்டில் மறைந்திருக்கும் புலி… 13 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்! Source link