மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினி

சென்னை: ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இதற்கு முன் 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்போது மூன்றாவதாக அவர் இயக்க …

மாணவர் விஷம் கொடுத்து கொலை போலீஸ் சீல் வைத்த மாணவியின் வீட்டு பூட்டு உடைப்பு: ஆதாரங்களை அழிக்க முயற்சியா?

திருவனந்தபுரம்: கல்லூரி மாணவரை விஷம் கொடுத்து கொன்ற மாணவி கிரீஷ்மாவின் வீட்டுக்கு போலீசார் சீல் வைத்திருந்த நிலையில், பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர்  கல்லூரி மாணவர் ஷாரோன் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது காதலி கிரீஷ்மா, தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் தற்போது கேரள போலீஸ் காவலில் உள்ளனர். சிந்து, நிர்மல் குமாருக்கு 5 நாள் போலீஸ் காவலும், கிரீஷ்மாவுக்கு 7 நாள் … Read more

தேசிய பாடலுக்கும் தேசிய கீதத்துக்கான மரியாதையை கொடுக்க வேண்டும்| Dinamalar

புதுடில்லி, ‘ஜன கன மன’ எனத் துவங்கும் நம் தேசிய கீதத்துக்கு வழங்கும் அதே மரியாதையை, ‘வந்தே மாதரம்’ எனத் துவங்கும் தேசிய பாடலுக்கும் மக்கள் அளிக்க வேண்டும் என, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற வழக்கறிஞர், தேசிய பாடலுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், … Read more

என்ன தவம் செய்தேனோ – ஜெயம் ரவி நெகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழன் கதாபாத்திரமான அருள்மொழிவர்மனாக நடித்திருந்தார் ஜெயம் ரவி. இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அவரது கதாபாத்திரத்தில் தான் நடித்தது குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவு போட்டிருக்கிறார் ஜெயம் ரவி. அதில், ராஜராஜ சோழனுக்கு சதய விழா, அவரது புகழையும் பெருமையையும் போற்றி அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். … Read more

கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தலைமறைவானவர்களை பிடிக்க ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை

சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக செயின்மற்றும் செல்போன் பறிப்பு கொள்ளையர்களுக்கு எதிராக நேற்று முன்தினம் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, வீடு புகுந்து திருடுதல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய 562 பேர் தணிக்கை செய்யப்பட்டனர். அவர்களில் 15 பேரிடம் திருந்தி … Read more

நவம்பர் 9 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு… அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் அக்., 29 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை பொழிய தொடங்கியது. ஏற்கனவே சென்னை வானிலை மையம் தெரிவித்ததன்படி, அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னையில், சில இடங்களில் அதிகபட்ச மழை பதிவானது. இந்த நிலையில் வரும் 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ” இலங்கைக்கு அருகே … Read more

மேலும் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வடகொரியா.. மேற்கு கடற்பகுதியை நோக்கி சென்றதாக தென்கொரியா தகவல்..!

அமெரிக்கா-தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சியின் இறுதிநாளான இன்று, வடகொரியா மேலும் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. வடகொரியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா இரண்டு B-1B சூப்பர்சோனிக் குண்டுவீச்சு விமானங்களை பயிற்சியில் ஈடுபடுத்தியது. வடகொரியா வீசிய ஏவுகணைகள் மேற்கு கடற்பகுதியை நோக்கி சென்றதாக தென் கொரியா கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.  Source link

குரு தனது சொந்த ராசியில் வக்ர நிவர்த்தி! கோடி அதிர்ஷ்டங்களை பெறப்போகும் ராசிக்காரர் யார்? நாளைய ராசிப்பலன்

 சுப கிரகமான குரு தனது சொந்த ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். அதுவும் நவம்பர் மாதத்தில் 11 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை 5 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இதனால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகிறார்கள். அந்தவயைில்யில் நாளைய நாள் கோடி அதிர்ஷ்டங்களை பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்ப்போம்.   உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW        மேஷம் … Read more

வனத்துறை ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர்கள் ராமர், லட்சுமணன். விவசாயிகளான இருவரையும் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, திருவில்லிபுத்தூர் வனத்துறை பாரஸ்டர் பாரதி மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் உத்தரவிட்டார்.

இந்தி படத்தில் நடிக்க யாஷ் மறுப்பு

பெங்களூர்: இந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகர் யாஷ் மறுத்துள்ளார். ‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர், கன்னட நடிகர் யாஷ். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்குப் …