ஆவின் பால் விலை எதிரொலி: தமிழகத்தில் டீ விலை மீண்டும் உயர்வு..?

ஆவின் பால் விலை உயர்வையொட்டி ”சொல்வதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் இந்திய அரசிற்கே வழிகாட்டும் “திராவிட மாடல்” – இது தானோ? என்று இளைஞர் அணி தலைவர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது; நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இன்னும் எத்தனை கொடுமைகளை “திராவிட மாடல்” அரசு செய்ய உள்ளதோ? தேர்தலின் போது சொல்வதையும் செய்வோம்! சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார்கள்!! அதன் அர்த்தம் இது தானோ? தேர்தலின் போது … Read more

'ரூ.500 கோடி கேட்டார்..! அரவிந்த் கெஜ்ரிவால் பெரிய ஃப்ராடு' – சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிடம் 500 கோடி ரூபாய் வசூலித்து வரும்படி கூறியதாக, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றம் சாட்டி உள்ளார். தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாகக் கூறி, அமமுக தலைவர் டிடிவி தினகரனை லஞ்சம் கொடுக்க வைத்ததாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர், தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். … Read more

பகீர் கிளப்பிய பைடன்; அதிர்ச்சியில் உறைந்த எலான் மஸ்க்!

உலகிலேயே மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக கருதப்படும் டிவிட்டரை மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் சமீபத்தில் விலைக்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து டிவிட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்து வந்த நிர்வாகிகளை திடீரென எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கினார். அதுமட்டும் இன்றி உலகம் முழுவதும் பணியாற்றும் டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் பலரையும் பணியில் இருந்து நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் … Read more

வாயு தொல்லையால் ரொம்ப அவதிப்படறீங்களா? இந்த ஆசனத்தை தவறாமல் செய்து பாருங்க போதும்

இன்றைய காலத்தில் மக்கள் பலர் வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளால் அதிகமாக அவஸ்தைப்பட்டு வருகின்றார்கள். பல்வேறு தீர்வுகள் இருந்தாலும், இயற்கையான வழியில் அதற்கு தீர்வு காண்பது ஒன்றே நன்மை தரும். அதிலும் வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு பாலாசனம் என்ற யோகசான முறை பெரிதும் உதவியாக இருக்கின்றது. அந்தவகையில் இதனை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.   செய்யும் முறை     முதலில் குழந்தை படுத்திருப்பது போல மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் … Read more

மழைக்காக பள்ளிகளுக்கு விடப்படும் விடுமுறைகள் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: மழைக்காக பள்ளிகளுக்கு விடப்படும் விடுமுறைகள் வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் ஈடு செய்யப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்குவதாலும், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள்  பள்ளிகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி, அதிக மழை கொட்டும் நாட்களில் தமிழகஅரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகிறது. சென்னையில், … Read more

நாட்டில் முதல் முறையாக விமானத்தில் பறந்தது குமரி உதயகிரி பூங்காவில் அரிய வகை கழுகினை 5 ஆண்டுகள் பராமரித்தது எப்படி?.. வனத்துறை அதிகாரி பேட்டி

நாகர்கோவில்:  நாட்டில் முதன் முறையாக குமரியில் இருந்து விமானத்தில் பயணித்த  அரிய வகை கழுகினை, குமரி உதயகிரி பூங்காவில் 5 ஆண்டுகள் மிகவும் கவனத்துடன் பராமரித்து வந்தோம் என வனத்துறை அதிகாரி கூறினார். குமரி மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகி புயல் தாக்கியது. அப்போது சினேரியஸ் வகையைச் சேர்ந்த கழுகு குஞ்சு, காயத்துடன் ஆசாரிபள்ளம் அருகே மீட்கப்பட்டு மாவட்ட வனத்துறையால் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, உதயகிரி பல்லுயிர் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இவ்வாறு … Read more

சென்னையில் மழையால் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்ற தீவிர தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்: மாநரகராட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் மழையால் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்ற தீவிர தூய்மை பணி மேற்கொள்ள மாநரகராட்சி உத்தரவு அளித்துள்ளது. சாலைகளை சீரமைத்தல், மழைநீர் வடிகால் அடைப்புகளை சீர் செய்தல் போன்ற பணிகளை உடனே மேற்கொள்ள உத்தரவு அளித்துள்ளனர். சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு பள்ளங்களை உடனே சீர் செய்ய மாநகராட்சியின் பேருந்து சாலை துறை அலுவலர்களுக்கு உத்தரவு அளித்துள்ளனர். சாலை தெருக்களில் தேங்கிய திடக்கழிவை அகற்ற தீவிர தூய்மை பணி செய்ய திடக்கழிவு மேலாண் துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி?.. கருத்துக் கணிப்பில் தகவல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் சி-வோட்டர், ஏபிபி தனியார் நிறுவனங்கள் குஜராத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி, ‘182 உறுப்பினர்களைக் … Read more

”சார்.. நகை, பணத்த பறிக்க பாக்குறாங்க” – போலீசுக்கே செக் வைத்து அதிரடி காட்டிய பெண் IPS!

குற்றச் செயல்களை கண்காணிக்கும் போலீசாரையே ஒருவர் கண்காணித்தால் எப்படி இருக்கும்? ஏனெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காவல்துறையினரே சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபடுவது குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம்தான் இருக்கிறது. ஆகையால் போலீசாரையே கண்காணிக்கும் கோரிக்கைகளும் அவ்வப்போது எழுவது வழக்கம். இந்த நிலையில், தனக்கு கீழே பணியாற்றும் காவல்துறையினரை மாறுவேடத்தில் சென்று பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்காணித்து எப்படி பணியாற்றுகிறார்கள் என்பதை சோதித்து பார்த்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது. உத்தர பிரதேசத்தின் அவ்ரியா மாவட்ட துணை … Read more

பா.ஜ., பிரமுகர் சோனாலி போகத் மரண வழக்கு: ரெஸ்டாரண்ட் உரிமையாளர் கைது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பணஜி: சோனாலி போகத் மரணம் குறித்து கோவாவில் தனியார் ரெஸ்டாரண்ட் உரிமையாளரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரியானாவை சேர்ந்த நடிகை சோனாலி போகத், 42 பா.ஜ.,வின் முக்கிய பிரமுகரான இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக செயல்பட்டு வந்தார். , கடந்த சில மாதங்களுக்கு முன் கோவா சென்றிருந்த போது அங்கு விடுதி ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கோவா போலீசார் நடத்திய … Read more