மாணவருக்கு முறையாக நீட் பயிற்சி அளிக்காத ஆகாஷ் அறக்கட்டளை ரூ.25,000 இழப்பீடு தர உத்தரவு

திருவாரூர்: மாணவருக்கு முறையாக நீட் பயிற்சி அளிக்காத ஆகாஷ் அறக்கட்டளை ரூ.25,000 இழப்பீடு தர உத்தரவு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் முகேஷுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க திருவாருர் மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது .

காவல்துறை அதிகாரிகள் 5 பேரை பணியிட மற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: காவல்துறை அதிகாரிகள் 5 பேரை பணியிட மற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு அளித்துள்ளார். திருப்பூர் காவல் ஆணையர் உதவி ஆணையர் பி.கே.செந்தில்குமார் தருமபுரி டி.எஸ்.பி.யாக நியமனம். அரூர் டி.எஸ்.பி எஸ்.பெனாசிர் பாத்திமா திண்டுக்கல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக நியமனம். திருப்பூர் நகர உதவி ஆணையர் கே.ராதாகிருஷ்ணன் தருமபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. யாக நியமனம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடைபயணத்தில் சினிமா பாடலை பயன்படுத்திய புகார்; ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மீது வழக்கு: கர்நாடகா போலீசார் நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்ற நடைபயணத்தின் போது விதிமுறைகளை மீறி சினிமா பாடலை பாடிய புகாரின் அடிப்படையில் ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை முடித்துக் கொண்டு தற்போது தெலங்கானானில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்ட போது, அனுமதியின்றி ஒரு திரைப்படத்தின் இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதையடுத்து … Read more

ஆடுகளை விழுங்கிய பாம்பு :இழப்பீடு கேட்டவர் மீது வழக்கு| Dinamalar

ஹைதராபாத், தன் நான்கு ஆடுகளை மலைப்பாம்பு விழுங்கியதால், வனத்துறையிடம் இழப்பீடு கேட்டவர் மீது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தெலுங்கானாவில் மன்செரியல் மாவட்டத்தில் உள்ள கவால் என்ற மலைக்கிராமத்தில் வசிப்பவர் பில்லவேணி போஷன்னா. இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். சமீபகாலமாக இவரது ஆடுகள் அடிக்கடி காணாமல் போயின. இதையடுத்து, போஷன்னா உட்பட அவரது குடும்பத்தினர் திருடனை பிடிக்க கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து வந்து ஒரு ஆட்டை … Read more

ரூ.65 கோடிக்கு வீடு வாங்கிய ஜான்வி கபூர்

நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகையாக இருக்கிறார். போனி கபூருக்கு சொகுசு பங்களா இருக்கிறது. ஸ்ரீதேவிக்கு சொந்தமான வீடு மும்பை மற்றும் சென்னையில் இருக்கிறது. என்றாலும் ஜான்வி கபூர் தனக்கென்று சொந்த வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். அதுவும் 65 கோடியில். மும்பை மேற்கு பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு சொகுசு அப்பார்ட்மெண்டில் அவர் வீடு வாங்கவில்லை, முதல் தளம், இரண்டாவது … Read more

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம்: போலீசாரின் செயலுக்கு நீதிமன்றம் அதிருப்தி

சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம்: போலீசாரின் செயலுக்கு நீதிமன்றம் அதிருப்தி Source link

ஜெ.தீபாவுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்ததா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா-மாதவன் தம்பதியினருக்கு நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. இதற்காக இருவரும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தனர். இந்த நிலையில் தீபாவுக்கு வாடகைத்தாய் மூலம் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த குழந்தை எப்படி பிறந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஐந்து வருட சிகிச்சைக்கு பிறகு தீபாவுக்கும் மாதவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதற்கு முன் பலமுறை … Read more

பாரத் ஜோடோ-வில் `கேஜிஎஃப்-2' பாடல்: copyright சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கும் விதமாக `பாரத் ஜோடோ’ எனும் பெயரில் நடைபயண யாத்திரை மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையை விளம்பரப்படுத்துதலில் அனுமதியின்றி, `கே.ஜி.எஃப்-2′ படத்தின் ஹிந்தி பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக, படத்தின் மியூசிக் உரிமையைப் பெற்றிருக்கும் எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம், ராகுல் காந்தி உட்பட 3 பேர் மீது புகாரளித்திருக்கிறது. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை இதுகுறித்து, மியூசிக் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் … Read more

நீட் தேர்வுக்கான வினா – விடை தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: நீட் தேர்வுக்கான கையேடு மற்றும் வினா – விடை தொகுப்பை இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். நீர் தேர்வு பயிற்சி வகுப்பு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி தொடங்கி ஒவ்வொரு … Read more

குஜராத் தேர்தல் | “என்னிடம் பாஜக பேரம் பேசியது” – அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்கம்

புதுடெல்லி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் போட்டியில் இருந்து ஆம் ஆத்மி விலகிக்கொண்டால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெல்லி அமைச்சர்கள் மணிஷ் சிசோதியாவும், சத்யேந்தர் ஜெயினும் விசாரணை வளையத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பாஜக தன்னிடம் பேரம் பேசியதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளார். என்.டி.டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், “பாஜக முதலில் டெல்லியின் துணை முதல்வரான மணிஷ் சிசோதியாவை … Read more