போட்டோ ஷூட்டுக்கு தயாரான தம்பதி.. கோபத்தில் திமிறி எழுந்த கோயில் யானை! #வைரல் வீடியோ

குருவாயூர் கோவிலுக்கு வந்த புதுமண தம்பதியினரின் வீடியோ ஷூட்டின்போது, பின்னணியில் கிளர்ந்தெழுந்த யானை குறித்து தங்கள் வெட்டிங் வீடியோவிலேயே தம்பதியர் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. வெட்டிங் மோஜிடோ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்பட கலைஞர் ஒருவரால் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள குருவாயூர் கோவிலுக்கு நவம்பர் 10ஆம் தேதி புதுமண தம்பதியர் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை பார்த்த கோவில் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து ஓடியுள்ளனர். அந்த வீடியோவில், புதுமண தம்பதியர் … Read more

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: ‘மன்னிப்பு கேட்டுக்கிறேன்… ஆனால் நான் சொன்னது..’ – நடாவ் லாபிட்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்த தனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இயக்குநர் நடாவ் லாபிட், ஆனால் நான் அந்தப் படம் குறித்து கூறியது உண்மைதான் என்றும் தெரிவித்துள்ளார். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் கடந்த மாதம் 20-ம் தேதி துவங்கி, 28-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 … Read more

காசேதான் கடவுளடா டிசம்பர் 23ம் தேதி ரிலீஸ்

முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 1972ம் ஆண்டில் வெளியான படம் காசேதான் கடவுளடா. ஏவிஎம் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த படத்தை ஆர்.கண்ணன் ரீமேக் செய்திருக்கிறார். இதில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதமே இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் செய்தியை மாற்றி வைத்தார்கள். தற்போது … Read more

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு

புதுடெல்லி, முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி … Read more

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஒரே நாளில் 4 பேட்ஸ்மேன்கள் சதம் விளாசல்..! முதல் நாளில் 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து உலக சாதனை

ராவல்பிண்டி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் சென்று 20 ஓவர் தொடரில் விளையாடியது. அதன் பிறகு தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றிருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. … Read more

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு கொரோனா தொற்று உறுதி

வாஷிங்டன், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன்(வயது 76) கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்தது, தற்போது நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தியதால் எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக குளிர்கால மாதங்களில் வர உள்ளதால் தடுப்பூசி செலுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் … Read more

இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டம்

இந்தியாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்த காலங்களில் எமது நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்களை மாற்றுவது பாரிய சவாலாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனைக் கருத்தில் கொண்டு குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமான சேசைகளை அதிகரிப்பது குறித்து இந்தியாவுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், … Read more

குறைந்த செலவில் சாட்டிலைட்… குலசேகரப்பட்டினம் திட்டம் பற்றி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!

குறைந்த செலவில் சாட்டிலைட்… குலசேகரப்பட்டினம் திட்டம் பற்றி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்! Source link

திருப்பத்தூர் : குடும்ப தகராறில் தூக்குபோட்டு தற்கொலை செய்த இளம்பெண்.!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மனைவி சுவேதா. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதனால், நேற்று மாலை சுவேதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது. சுவேதாவின் உறவினர்கள் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை-பெங்களூர் 6 வழி சாலையில் … Read more

யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் 5 வருடங்களாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர்..!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அபிமன்யு பிஸ்வாஸ். இவரது மகன் கிருஷ்ணா ஆனந்த் பிஸ்வாஸ் (48). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மாணிக்காபுரம் சாலையில், கடந்த 5 வருடங்களாக ஒரே இடத்தில் 2 பெயர்களில் 2 கிளீனிக் வைத்து மூல நோய்க்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் நாட்டு வைத்தியம் அளிப்பதாக கூறி பொதுமக்களுக்கு அறுவை சிகிச்சை, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆங்கில மருத்துவம் எதுவும் படிக்காமல் ஆங்கில மருத்துவத்திற்கான மருந்துகளை நோயாளிகளுக்கு … Read more