”லட்சுமியே இறுதியாக இருக்கட்டும், மீண்டும் ஒரு யானை வேண்டாம்!” – கோரிக்கை வைக்கும் புதுச்சேரி மக்கள்
புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களின் வருகைக்கு முன்பே, அதாவது 1666-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டுத்தலமாக இருந்து வரும் மணக்குள விநாயகர் கோயில், சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயிலின் மற்றொரு முக்கிய அம்சம் யானை லட்சுமி. 1997-ம் ஆண்டு தன் ஆறு வயதில் இந்தக் கோயிலுக்கு வந்த லட்சுமிக்கு, அக்டோபர் 2013-ல் புதுவை நகராட்சியால் உரிமம் கொடுக்கப்பட்டது. செப்பு பதக்கத்தால் செய்யப்பட்ட அந்த உரிமம் லட்சுமியின் கழுத்தில் ஆபரணமாக தொங்கிக் கொண்டிருந்தது. யானை லட்சுமி கடும் … Read more