‛‛வரும் ஓராண்டில் 200 ஜி20 கூட்டங்கள் நடைபெறும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்| Dinamalar
புதுடில்லி: வரும் ஓராண்டில் 200 ஜி 20 கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உலகில் பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த 20 நாடுகளில் கூட்டமைப்பான ஜி 20ன் தலைமைப்பொறுப்பை இந்தியா இன்று(டிச.,01) முறைப்படி ஏற்றுள்ளது. இதனை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் அளவிலான கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள் , கல்வியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் … Read more