புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்று மக்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி, திருச்செந்தூர், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.