மும்பையில் ரூ.23 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: போலீசார் விசாரணை

மும்பை: கோவந்தி பகுதியில் ரூ.23 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர். இருவர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.