குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

“அருவிகள் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளா?”

3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு.!

செயற்கை நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்திய ரிசார்டுகளை மூட உத்தரவு

ரிசார்ட்டுகளுக்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை

குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு

செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் செயல்பாடுகளுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு

குற்றால பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான வழக்கில், நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு இன்று தீர்ப்பு

செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிய ரிசார்ட்டுகள் உள்ளிட்டவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.