திருவனந்தபுரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம்: மஸ்கட்டிற்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில்  அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 105 பயணிகளுடன் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.