லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர்: குன்னத்தூர் அருகே லேத் ஒர்க்ஷாப் காவலாளி சிலம்பண்ணன் கொலை வழக்கில் நாகையைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.