“என் மகனிடம் சொல்லிடாதீங்க”.. போலி ஐடி கார்டுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய தொழிலதிபர்!

விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரிகளிடம் கையும்களவுமாக சிக்கியதைத் தொடர்ந்து, இந்த விஷயத்தை தனது மகனிடம் தெரிவித்துவிட வேண்டாம் என சிந்தன் காந்தி கெஞ்சினார். மும்பை விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்பி வைக்க வருபவர்கள் சர்வதேச புறப்பாடு முனையம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம். அதற்குமேல் செல்ல சிறப்பு அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், மும்பை விமான நிலையத்தின் சர்வதேச புறப்பாடு முனையத்துக்கு வந்த நபர் ஒருவர் தனது பெயர் ராம்குமார் எனவும் மத்திய தொழில் பாதுகாப்புப் … Read more

2023 – ஆல் ஹீரோக்களின் ஆண்டு

2022ம் ஆண்டு இனிதே முடிந்து இன்று 2023ம் ஆண்டு பல எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆண்டில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது. தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி, முக்கிய ஹீரோக்களின் படங்கள் இந்த ஆண்டில் வெளிவருதே அதற்குக் காரணம். அதனால், சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ரசிகர்கள் கொண்டாடக் கூடிய, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படிப்பட்ட சில படங்களைப் பற்றிப் பார்ப்போம். ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம். … Read more

ATM இயந்திரங்களில், பண மோசடி செய்த கும்பல்

வங்கிகளின் ATM இயந்திரங்களில் இருந்து பண மோசடி செய்த கும்பல் குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட பொலிஸார் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் சுமார் ஒரு கோடி 50 இலட்சம் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிக்காரர்களை கைது செய்வதற்கு பொது மக்களின் உதவியையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

சூட்கேஸை தொலைத்த ரஜினி… வேஷ்டி- சட்டை கொடுத்து உதவிய விஜயகாந்த்: இந்த நட்பு எத்தனை பேருக்கு தெரியும்?!

சூட்கேஸை தொலைத்த ரஜினி… வேஷ்டி- சட்டை கொடுத்து உதவிய விஜயகாந்த்: இந்த நட்பு எத்தனை பேருக்கு தெரியும்?! Source link

கடந்த மாதம் ஜி.எஸ்.டி.வசூல் எவ்வளவு தெரியுமா?

கடந்த டிசம்பர் மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்து மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1,49,507 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. இது கடந்த ஆண்டு 2021 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகமாக வசூலாகியுள்ளது. தொடர்ந்து, 10-ஆவது முறையாக நாட்டின் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.4 லட்சத்தை கடந்துள்ளது. மத்திய ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.26 ஆயிரத்து 711 கோடி ரூபாயாக … Read more

பட்டப்பகலில் பெண்ணை கடத்த முயற்சி… அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!!

ஹரியானாவில் காரில் தனியாக அமர்ந்திருந்த பெண்மணியை கும்பல ஒன்று கடத்த முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யமுனா நகரில் உள்ள சாஸ்திரி காலனியை சேர்ந்த சுஷ்மா என்பவர் வழக்கம் போல் காலை உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது காரில் அமர்ந்திருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த மூன்று நபர்கள் காருக்குள் புகுந்து சுஷ்மாவின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு அவரை கடத்த முயன்றனர். அப்போது அப்பெண் கூச்சலிட்டார். கார் கதவு … Read more

எப்போது ஓய்வு?…ரபேல் நடாலின் திட்டம் இதான்!…

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை என்று ரபேல் நடால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஸ்பெயினை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் 22 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உள்ளார். இதற்கிடையே யுனைடெட் கோப்பை கலப்பு அணி போட்டியில் ரபேல் நடால், இங்கிலாந்தின் கேமரூன் நோரியிடம் தோல்வி அடைந்தார்.   இதனால் நடால் ஓய்வு பெறும் முடிவை எடுக்கலாம் என்று தகவல் பரவியது. ஆனால் அதை நடால் மறுத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய … Read more

விஜயகாந்த் சந்திப்பு… எமோஷனான தொண்டர்கள் ; `இதுதான் திராவிட மாடலா?’ – திமுக அரசை சாடிய பிரேமலதா

புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் தன் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். விஜயகாந்தை பார்பதற்காக காலை 9 மணியிலிருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் தலைமையகத்திற்கு வரத் தொடங்கினர். அதில் சிலர் குழந்தைகளுடன் குடும்பமாக விஜயகாந்தை காண வந்திருந்தனர். மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதை சார்ந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி தலைமையகத்துக்கு … Read more

புதிதாய்ப் பிறந்தது 2023 புத்தாண்டு.. உற்சாகத்துடன் பல்வேறு இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!

புத்தாண்டு பிறப்பையொட்டி வழக்கமான உற்சாகத்துடன் பல்வேறு இடங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  புது வருடம் பிறந்ததையொட்டி பல்வேறு இடங்களில் பெரும் திரளாக கூடிய மக்கள் நள்ளிரவில் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ‘ஹேப்பி நியூ இயர்’ என விண்ணதிர உற்சாக முழக்கத்துடன் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் புத்தாண்டையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், மணிக்கூண்டு அருகே ஏராளமானோர் திரண்டு புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். கோவை, திருச்சி, மதுரை, சேலம் … Read more

கோரிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்ய குழு | முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் 

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக முதல்வர் உத்தரவிட்ட நிலையில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் … Read more