தொடர்ந்து உதவித்தொகைபெற மாற்றுத்திறனாளிகள் 6ம் தேதிக்குள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்: காஞ்சி கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் கடிதத்தின்படி மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி, கடுமையாக பாதிக்கப்பட்டவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் மற்றும் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2000  பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு உதவித்தொகை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் தொடர்ந்து பெறவேண்டுமாயின் உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான … Read more

பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் புத்தாண்டு பிறந்தது

அமெரிக்கா: கடைசி இடமாக பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளில் 2022 முடிவடைந்து 2023 புத்தான்டு பிறந்தது. அமெரிக்காவுக்கு அருகே உள்ள பேக்கர், ஹவ்லேண்ட் தீவுகளில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

மகாராஷ்டிராவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் ஜிண்டால் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.19 பேர் காயம் அடைந்துள்ளனர்.

காவல்துறையைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் – தமிழக அரசு

தமிழகத்தில் காவல்துறையைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 27 பேருக்கு பதவி உயர்வுவழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக மோகன்ராஜ் நியமிக்கப்படுவதாகவும்அப்பதவியிலிருந்த பகலவனுக்கு, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்எஸ்.பி.யாக ஷ்யாமளா தேவியும் விருதுநகர் எஸ்.பி.யாக ஸ்ரீநிவாச பெருமாளும் நியமிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன், திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன்குமார் அபிநபு, மதுரை மாநகர காவல் ஆணையராகநரேந்திரன் நாயர், திருச்சி … Read more

”பிரதமர் மோடி அப்படி என்னத்த பண்ணிட்டாருனு அவர அப்டி சொல்றீங்க” – பீகார் முதல்வர் காட்டம்!

புதிய இந்தியாவின் தந்தை என பிரதமர் மோடியை சொல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கேள்வி எழுப்பி அரசியல் உலகில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பங்களிப்பு என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ள நிதிஷ் குமார், தேசத் தந்தையைச் சுட்டுக்கொன்ற குற்றவாளியைக் கொண்டாடும் அமைப்புகளாகத்தான் அவை இருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். #WATCH | They had nothing to do with the … Read more

யார் அந்த மேடம் ? பிரபாஸிடம் பாலகிருஷ்ணா கிடுக்கிப்பிடி கேள்வி

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், தென்னிந்தியா மட்டுமல்ல வட இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். பாகுபலி படத்திற்குப் பிறகு அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு மட்டுமல்ல அவர் எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார், யாரை திருமணம் செய்யப் போகிறார் என்பது குறித்த ஆர்வமும் ரசிகர்களிடமும் திரையுலகைச் சேர்ந்தவர்களிடமும் குறையாமல் இருந்து வருகிறது. அதே சமயம் அவரோ தனது திருமணம் குறித்து பிடிக்கொடுக்காமல் பேசி வருகிறார். பாகுபலி படம் வெளியான பின்னர், அவர் … Read more

ஈஷா மையம் சென்ற சுபஸ்ரீ, கிணற்றில் சடலமாக மீட்பு.. போலீசார் தீவிர விசாரணை

ஈஷா மையம் சென்ற சுபஸ்ரீ, கிணற்றில் சடலமாக மீட்பு.. போலீசார் தீவிர விசாரணை Source link

புத்தாண்டு கொண்டாட்டம் : விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் .!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், தமிழகத்தில் புத்தாண்டை மிகவும் பாதுகாப்பாக கொண்டாடுவதற்காக சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  சென்னையில் உள்ள மெரினா கடற்கரைகளின் மணற்பரப்பில் நேற்று இரவு எட்டு மணிக்கு மேல் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவ்வாறு தடையை மீறி கூடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை … Read more

ஹரியானா: விளையாட்டுத்துறை அமைச்சர் மீது பாலியல் புகார் அளித்த பெண் பயிற்சியாளர்!

ஹரியானா மாநிலம், குருக்ஷேத்ராவில் உள்ள பெஹோவாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் அமைச்சர் சந்தீப் சிங். இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில், அவர்மீது தடகள பயிற்சியாளரான பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய தேசிய லோக் தளத்தின் (INLD) அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது, “அமைச்சர் சந்தீப் சிங் என்னை உடற்பயிற்சி கூடத்தில் சந்தித்தார். அதன்பிறகு என்னுடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, என்னை சந்திக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினார். … Read more

45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!

45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு, மதுரை மாநகர காவல் ஆணையராக நரேந்திரன் நாயர், திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்தியபிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பியாக சியாமளா தேவி, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பியாக மோகன்ராஜ், விருதுநகர் மாவட்ட எஸ்.பியாக ஸ்ரீநிவாசபெருமாள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 45 ஐபிஎஸ் அதிகாரிகளில் 27 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. … Read more