புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை

சென்னை: புத்தாண்டை ஒட்டி நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்

டெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள் கொரோனா பாதிப்பின்மை சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடு இன்று  முதல் அமலுக்கு வருகிறது. பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவேற்ற 6 நாடுகளின் பயணிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. … Read more

250 பேருக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கல்| Distribution of red ration card to 250 people

காரைக்கால் : நெடுங்காடு தொகுதியை சேர்ந்த 250 பயனாளி களுக்கு அமைச்சர் சந்திர பிரியங்கா சிவப்பு ரேஷன் கார்டு வழங்கினார். காரைக்கால் மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நெடுங்காடு தொகுதியில் 250 பயனாளிகளுக்கு நேற்று முன்தினம் அமைச்சர் சந்திரபிரியங்கா சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை வழங்கினார். இதில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். … Read more

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி: விவசாயிகளுக்கு நிவாரணங்கள்

பெரும்போக உற்பத்தி நடவடிக்கைகளுக்காக குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு பல நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரட்ன தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்ட நடவடிக்கை பதுளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் யூரியா உரத்தை வழங்குவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!

கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதல் பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி தமிழக மின்வாரியம் சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்பொழுது காலம ஆவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பாலாஜி … Read more

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!! 2022-ம் ஆண்டுக்கு விடைகொடுக்கும் நிகழ்வை சுடுகாட்டில் கொண்டாடிய கிளப்..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ராயியா கிராமத்தில் ‘முட்டாள் கிளப்’ என்ற பெயரில் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, சமூகத்தில் காணப்பட கூடிய போதை பொருள், ஊழல், பயங்கரவாதம், மூட நம்பிக்கை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விசயங்களுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த சூழலில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் 2022-ம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் விதமாகவும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் சுடுகாட்டில் வினோதாமாக ஒரு கொண்டாட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பேய் முகமூடி அணிந்தும், … Read more

இப்படி கூட நடக்குமா என்ன..? தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் நடந்த பிரசவத்தால் நடந்த குழப்பம்..!!

தெலுங்கானா மாநிலம் மாஞ்சேரில் அரசு மருத்துவமனையில் பவானி மற்றும் மம்தா ஆகிய 2 கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 27-ம் தேதி இரவு இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தன. அவசரக்கதியில் குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்று முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். அப்போது யாருக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை மருத்துவமனை ஊழியர்கள் பதிவு செய்ய மறந்து விட்டனர். மேலும் சிகிச்சை முடிந்ததும் … Read more

சென்னை திமுக கவுன்சிலரின் கணவர் மாமூல் கேட்டு மிரட்டல்; மதுரையில் கைது – நடந்தது என்ன?!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்சி ரோட்டில் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மோகனா என்பவர் சாலையோரம் துணிக்கடை நடத்திவருகிறார். இந்த பகுதியில் சாலையோரம் கடை வைத்திருப்பவர்களிடம் 51-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மாமூல் கேட்டதாக சொல்லப்படுகிறது. திமுக கவுன்சிலர் கணவர் ஜெகதீசன் `கடை நடத்தவேண்டும் என்றால் தினமும் 200 ரூபாய் மாமூல் தரவேண்டும். இல்லையென்றால், மாநகராட்சி அதிகாரிகளிடம் சொல்லி கடையை காலிசெய்துவிடுவேன்’ என்று … Read more