விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும்

கடந்த 2020ல் மலையாளத்தில் அதிதி ராவ் ஹைதரி நடித்த சூபியும் சுஜாதையும் என்கிற படம் வெளியானது.. ஒரு இந்து பெண்ணுக்கும் இஸ்லாமிய இளைஞனுக்கும் மலரும் காதலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாகவும் மிக முக்கியமான வேடத்தில் அதிதி ராவின் காதலனாக சூபி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் தேவ் மோகனும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்ததை தொடர்ந்து நடிகர் தேவ் மோகன் தற்போது தெலுங்கு, தமிழில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சமந்தாவுக்கு … Read more

கோவில் பெயர்களில் போலி இணையதளம் : அறநிலை துறைக்கு ஐக்கோர்ட் புதிய உத்தரவு

கோவில் பெயர்களில் போலி இணையதளம் : அறநிலை துறைக்கு ஐக்கோர்ட் புதிய உத்தரவு Source link

"ஒரு மணி நேரத்துக்கு ₹.2000 தான்." விவசாயியின் சபலத்தை தூண்டி.. விபச்சாரம்.. போலிஸ் அதிரடி.!

ஊட்டியில் இளம் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பார்ன்ஹில் பகுதியில் ஒரு விவசாயி மதியம் இரண்டு மணி அளவில் தன்னுடைய சொந்த டிராக்டரில் ஊட்டி நகருக்கு வந்திருக்கிறார். தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பி கொண்டு கோத்தகிரி சாலையில் இருக்கும் ஒரு கடையில் டீ குடித்துள்ளார்.  அப்போது, ஒரு நபர் திடீரென வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு லாட்ஜில் மேனேஜராக இருப்பதாகவும், அங்கே … Read more

தகாத உறவால் கொடூரம்.. இளம்பெண் முன்பு வாலிபர் வெட்டிக்கொலை..!

சென்னை புழல் லட்சுமிபுரம் அசோகர் தெருவைச் சேர்ந்தவர் சுதா சந்தர் (22). இவர் கண்ணாடிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு சுதா சந்தர் இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண்ணுடன் ரெட்டைஏரி கல்பாளையம் அருகே வந்துள்ளார்.அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சுதா சந்தரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனே புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு … Read more

`கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்னாங்க’ – நகையை தவறவிட்ட தலைமையாசிரியை, மீட்டு ஒப்படைத்த தாய், மகள்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் மெக்குவாய் கிராம மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் தூத்துக்குடியைச்  சேர்ந்த செல்வராணி என்பவர், தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 29-ம் தேதி மாலை செல்வராணி, அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ரமணா என்ற ஆசியையுடன் இரண்டு சக்கர வாகனத்தில் புதியம்புத்தூருக்குச் சென்றுள்ளார். அப்போது, செல்வராணி தனது கையில் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டுள்ளார். முத்துலெட்சுமிக்கு சால்வை அணிவித்த போலீஸார் அந்தப் பையில் கம்மல், நெக்லஸ் என சுமார் … Read more

கடைகளில் வியாபாரிகள் குட்கா விற்க வேண்டாம்- அமைச்சர் வேண்டுகோள்

குட்கா மீதான தடையை உயர்நீதிமன்றம் நீக்கினாலும், தமிழ்நாடு அரசு போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தீர்மானித்துள்ளதால், வியாபாரிகள் கடைகளில் குட்கா விற்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார். தேவைப்பட்டால், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். Source link

வருமான வரித் துறை நோட்டீஸை எதிர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை

சென்னை: வருமான வரித் துறை வழக்கில், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வருமான வரித் துறைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ். ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, அமைச்சர் பொன்முடிக்கு 60 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில், அமைச்சர் பொன்முடிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை – குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

காந்திநகர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத்தின் காந்திநகர் அருகே ஆசரமம் அமைத்து செயல்பட்டு வந்த ஆசராம் பாபுவுக்கு ஏராளமான பக்தர்கள் சேர்ந்ததை அடுத்து, அவர் மேலும் பல இடங்களில் ஆசிரமங்களை அமைத்தார். ராஜஸ்தானில் உள்ள ஆசிரமம் ஒன்றில் இருந்தபோது 2013-ம் ஆண்டு ஆசிரமத்தில் இருந்த சிறுமியை இவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசராம் பாபு, ராஜஸ்தானின் … Read more

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெஷாவர் நகரில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று நடைபெற்ற மதிய நேர தொழுகையின்போது நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 93 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் காவல்துறை மற்றும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்புப் படையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள மசூதி என்பதால், … Read more