ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலிலிருந்து அதானி வெளியேறினார்| Adani drops out of Asias richest list

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்த அதானி அப்பட்டியலில் இருந்து வெளியேறினார்.

அதானி நிறுவன பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது அதானி, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். பிறகு மிக நீண்ட காலம் 3வது இடத்தில் இருந்தார். இச்சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பாக் ரிசர்ச் நிறுவனம்அதானி குழும நிறுவனங்கள், குறித்து கடுமையாக விமர்சித்தது ஆய்வு அறிக்கை வெளியிட்டது.

latest tamil news

இதனால், பங்குச்சந்தையில் அதானி குழும பங்குகளின் மதிப்பு கடந்த ஜன.27-ம் தேதி முதல் வீழ்ச்சியடைந்து வருகிறது.. இந்நிலையில் கடந்த ஜன. 27-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்பேது முதல் 10 பேர் பட்டியலில் கூட இடம் பெற முடியாமல், அப்படியலிலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்து மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.