காவல்துறையினரின் மெத்தனத்தால் தொடரும் ரூட் தல மோதல்: மாநில கல்லூரி மாணவர்களின் கைது எண்ணிக்கை 5 ஆக உயர்வு…

சென்னை: சென்னை மெரினாவில் ரூட் தல விவகாரத்தில் கத்தியால் வெட்டிய விவகாரத்தில் மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ️ஏற்கனவே 2 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் கவியரசு, கஞ்சய், வெங்கடேசன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மேலும் சிலரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடையே ரூட் தல எனப்படும் கல்லூரி தலைவன் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ஒரே கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதுவதுடன், மற்ற  கல்லூரி மாணவர்களுடனும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.