ஒரு மாதத்திலேயே படப்பிடிப்பை முடித்தால் நன்றாக இருக்கும் : துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த வருடம் மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், தமிழில் ஹே சினாமிகா மற்றும் இந்தியில் சுப் என மொழிக்கு ஒன்றாக அவரது நான்கு படங்கள் வெளியாகின. இதில் சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தநிலையில் தனது ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் துல்கர் சல்மான் உரையாடினார். அவரிடம் ரசிகர் ஒருவர், இந்த 2023வது வருடத்தில் அவருடைய இரண்டு படங்களை பார்க்க விரும்புகிறேன் என்றும் அதுவும் இரண்டு பண்டிகை கால சீசனில் அவரது இரண்டு … Read more

Green Comet: 50000 ஆண்டுகள் காத்திருக்க அவசியம் என்ன? இன்றே பச்சை வால்மீனை பாருங்கள்

Green Comet 2023:  இயற்கையின் அதிசயங்களில் ஒன்றான, அரிய பச்சை வால்மீன் பூமியைக் கடந்து செல்லும், இதை வெற்றுக் கண்களால் இந்தியாவில் பார்க்க முடியும். தொலைநோக்கி மூலம் நட்சத்திரத்தை நன்றாகப் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகளும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஜனவரி 30 அன்று இந்தியாவில் தெரியத் தொடங்கிய இந்த நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியைக் கடந்து சென்றதாம்! Comet C/2022 E3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வால் நட்சத்திரம், பிப்ரவரி 2 ஆம் தேதி … Read more

காதலியின் மகளை வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!!

காதலியின் 3 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனது 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரின் பழக்கம் காதலாக மாறியது. எனவே பெண்ணும் இளைஞரும் சேர்ந்து வாழத் தொடங்கினர். இந்நிலையில் பெண் வேலைக்கு சென்ற நிலையில், அவரது 3 வயது மகளுடன் இளைஞர் வீட்டில் … Read more

பனிச்சரிவில் சிக்கி 2 வீரர்கள் உயிரிழப்பு!!

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவுகிறது. காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டு உள்ளதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலையின் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான … Read more

நெஞ்சை உலுக்கிய சோகம்..!! மணமேடையில் மணப்பெண் – வீட்டில் ஏற்பட்ட தீ; தாய், தாத்தா, பாட்டி பலி..!

ஜார்க்கண்ட் மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாத் லால்.இவருக்கு மனைவியும் ஸ்வாதி என்ற மகளும் உள்ளனர். சுபாத் லாலின் பெற்றோரும் அவருடன் வசித்து வந்தனர். இவர்கள் அனைவரும் ஜொரப்ஹட்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதனிடையே, ஸ்வாதிக்கு பெங்களூருவில் பணியாற்றி வரும் கவுரவ் என்ற இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் ஸ்வாதி குடியிருக்கும் பகுதியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஒரு நட்சத்திர மண்டபத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. மகளின் … Read more

விருப்பப்பட்டே குண்டுக்கட்டா கட்டி தூக்கிட்டு போனாங்களா..? என்னென்ன சொல்றாங்க பாருங்க..!

தென்காசி அருகே உறவினர்களால் கடத்தப்பட்ட காதல் திருமணம் செய்த குஜராத் பெண்ணை மீட்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், தன்னை யாரும் கடத்தவில்லை என்று அந்தப்பெண்ணை பேச வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.. தென்காசி மாவட்டம், கொட்டாகுளம் பகுதியில் சாதி மறுப்பு திருமணம் செய்த வினீத் – கிருத்திகா ஜோடியை விரட்டிய பெண் வீட்டார், வினீத்தை தாக்கி விட்டு கிருத்திகாவை குண்டுக்கட்டாக தூக்கி காரில் போட்டு கடத்திச்சென்றனர். கிருத்திகா பயந்து ஓடுவது மற்றும் அவரது … Read more

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி: ஆற்காடு சாலையில் பிப்.3 முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைப்பெறுவதால், தற்காலிக முறையில் போக்குவரத்து சீர்செய்ய வேண்டி 03.02.2023 முதல் 11.02.2023 வரை 10 நாட்களுக்கு சில போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: கோடம்பாக்கம் (R-2) போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடைப்பெறுவதால், ஆற்காடு சாலையில் தற்காலிக முறையில் போக்குவரத்து … Read more

கூட்டணிக்கு புதிய பெயர்; பாஜக ஆதரவை நிராகரிக்கும் எடப்பாடி..? உச்சகட்ட பரபரப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அணியின் சார்பாக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தென்னரசுவை வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக பாஜகவின் ஆதரவை எடப்பாடி பழனிசாமி அணி எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் அண்ணாமலையிடம் இருந்து நல்ல தகவல் இதுவரை வரவில்லை. இந்த பரபரப்பான நேரத்தில் சென்னை டி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் … Read more

பனியில் விளையாடிய ராகுல் காந்தி; பாஜக தலைவரின் பரபரப்பு கருத்து.!

‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் நிறைவடைந்தது. அங்கு லகான்பூரில் நடைபெற்ற … Read more