14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் த்ரிஷாவிற்கு மீண்டும் ஒரு புதிய மார்க்கெட்டை உருவாக்கி தந்துள்ளது. அந்தவகையில் நடிகர் விஜய் உடன் 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார் த்ரிஷா. ‛மாஸ்டர்' படத்திற்கு பின் விஜய்யும், இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் மீண்டும் இணைந்துள்ளனர். விஜய் 67 என தற்காலிகமாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். நேற்று … Read more

‘ஜெயலலிதா என் சகோதரி’: 83 வயது கர்நாடக முதியவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

‘ஜெயலலிதா என் சகோதரி’: 83 வயது கர்நாடக முதியவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு Source link

நான்கு நாட்களாக பாம்பன் பாலத்தை கடக்க காத்திருக்கும் மிதவைக் கப்பல்.!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், பாம்பன் துறைமுக அலுவலகத்தில் இன்று மூன்றாவது நாளாக ஒன்றாவது எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  அத்துடன் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி மற்றும் தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பெலத்தூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் … Read more

விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொன்ன ரசிகர்!! ஏன் தெரியுமா?

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை, விக்னேஷ் சிவன் இயக்குவதாக உறுதி செய்யப்பட்டது. அந்த படத்தை நெட் பிளிக்ஸ் வாங்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது அதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. விக்னேஷ் சிவன், முழு ஸ்க்ரிப்டையும் தயார் செய்யவில்லை என்றும், அதனால் தயாரிப்பு நிறுவனம் அதிருப்தி அடைந்து, வேறு ஒரு இயக்குநரை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மகிழ்திருமேனி அடுத்த அஜித் படத்தை இயக்குவதாக பரவலாக பேசப்படுகிறது. மகிழ் … Read more

உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்!!

வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கக்கடத்தல் தொடர்பாக சென்னை பன்னாட்டு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது துபாயில் இருந்து வந்த சென்னையை சேர்ந்த பயணியின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் … Read more

இந்திய பட்ஜெட் 2023: “ஏமாற்றத்தையே தந்திருக்கிறது" விவசாயிகள் கருத்து!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்தக் கூடிய வகையிலான திட்டங்களுடன் நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்கிற பெரும் எதிர்ப்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் நிலவியது. இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு பெருமளவில் ஏமாற்றத்தை தந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பட்ஜெட் திருப்தியளிக்கவில்லை ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக கூறி வருகின்றனர். … Read more

Union Budget 2023: `ப.சிதம்பரம் முதல் மம்தா வரை!' எதிர்க்கட்சிகள் கமென்ட்ஸ் ஒரு பார்வை- Visual Story

2023-24-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2023-2024 பட்ஜெட் பட்ஜெட்டில் சில… *புதிய வருமான வரி முறை: ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை. *பசுமை வளர்ச்சிக்கு 19,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மத்திய பட்ஜெட் 2023 *நாடு முழுவதும் இயந்திரங்களால் கழிவுகள் அகற்றும் முறை 100% நடைமுறைபடுத்தப்படும். *பழங்குடியின குழந்தைகளுக்கு ‘ஏகலைவா’ கல்வித்திட்டம் தொடங்கப்படும். 38,800 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். *வறட்சி … Read more

மத்திய பட்ஜெட் 2023-24 | வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு, சிகரெட் மீது 16% கூடுதல் வரி – அன்புமணி வரவேற்பு

சென்னை: “இந்தியாவின் அனைத்து மாநகரங்கள் மற்றும் நகரங்களில் கழிவுநீர் குழாய்களின் அடைப்புகளை அகற்றுவதற்கான பணிகளில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டு வரவும், அந்தப் பணிகளில் முழுக்க முழுக்க எந்திரங்களை ஈடுபடுத்தவும் நிதிநிலை அறிக்கையில் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது புரட்சியான செயல் ஆகும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பதும், சிகரெட் மீது … Read more

ட்விட்டருக்கு போட்டியாக SPILL எனும் தளத்தை உருவாக்கி வரும் முன்னாள் ஊழியர்கள்!

கலிபோர்னியா: ட்விட்டர் நிறுவனத்தில் பணி நீக்கத்திற்கு ஆளான முன்னாள் ஊழியர்கள் சிலர் ஒன்றுகூடி ட்விட்டருக்கு போட்டியாக SPILL எனும் தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்து வரும் சூழலில் முன்னாள் ட்விட்டர் ஊழியர்களின் இந்தச் செயல் கவனம் பெற்றுள்ளது. கடந்த 2022 அக்டோபரில் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு … Read more

கொட்டும் கனமழை: கரையை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (01.02.2023) 08:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மெதுவாக மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும். … Read more