நிலத்துக்கு இழப்பீடு தொகை வழங்காததால் விழுப்புரம் வீட்டுவசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி

விழுப்புரம்: விழுப்புரம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ஷேக்காதர் அலி. இவருக்கு சொந்தமாக சலாமேடு பகுதியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரியம் சார்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்டது. சதுர அடி ரூ.2 வீதம் கணக்கிட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதுபோதாது என்று ஷேக்காதர் அலி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் சதுர அடிக்கு ரூ.16 கணக்கிட்டு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீட்டு தொகையை … Read more

அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.2.76 கோடி மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கொள்ளையடித்த 7 பேர் கைது..!!

சென்னை: அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.2.76 கோடி மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கொள்ளையடித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டெய்னரில் இருந்த சிசிடிவி கேமராக்கள், மானிட்டர்கள் உள்ளிட்டவற்றை திருடிய புகாரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

நானிக்கு வந்த கோபம்

நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரீனா வஹாப் நடித்துள்ள பான் இந்தியா படம், ‘தசரா’. இப்படத்தின் டீசரை எஸ்.எஸ்.ராஜமவுலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்‌ஷித் ஷெட்டி இணைந்து வெளியிட்டனர். தீமைக்கு …

ரூ.5,000 கடன் தேவைக்கு மகளை அனுப்பி வைத்த தாய் : பலாத்கார சிறுமி கர்ப்பம்; 60 வயது முதியவர் கைது

தம்தாரி: சட்டீஸ்கரில் ரூ. 5,000 கடன் ெகாடுத்ததற்காக சிறுமியை பலாத்காரம் செய்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டம் குருட் பகுதியைச் சேர்ந்த ெபண் ஒருவர், தனது பக்கத்து வீட்டுக்காரர் சுதர்சன் நாகர்ச்சியிடம் (60) கடந்தாண்டு அக்டோபர் மாதம் குடும்ப தேவைக்காக ரூ.5,000 கடன் கேட்டுள்ளார். அதற்கு சுதர்சன் நாகர்ச்சி, அந்த பெண்ணின் 17 வயது மைனர் மகளை தனது வீட்டிற்கு அழைத்து வரும்படி வற்புறுத்தி உள்ளார். கடன் தேவைக்காக … Read more

செய்தியாளர் சந்திப்பில் ஃபோட்டோ காண்பித்து வேட்பாளரை அறிமுகப்படுத்திய ஓபிஎஸ்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவர் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த தொகுதி தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு … Read more

மின்சார வாகனங்களுக்கான பேட்டரி மீதான சுங்கவரி குறைப்பு| Duty reduction for battery

புதுடில்லி: 2023-2024 பட்ஜெட்டில், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 21% இருந்து 13% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுடில்லி: 2023-2024 பட்ஜெட்டில், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 21% இருந்து 13% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களின் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

67 வயதில் மோகினியாட்டம் அரங்கேற்றம் செய்த மஞ்சுவாரியரின் அம்மா

மலையாள நடிகை மஞ்சு வாரியர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஜனவரியில் கூட அவர் நடித்த துணிவு மற்றும் ஆயிஷா என இரண்டு படங்கள் வெளியாகின. இப்போதும் அறிமுக இளம் நடிகை போல இளமையுடனும் சுறுசுறுப்புடனும் நடித்து வரும் மஞ்சுவாரியரை பார்த்து இவரது இளமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே சமயம் இவரது தாயாரான கிரிஜா மாதவன் தற்போது தனது … Read more

மீண்டும் மீண்டும் நிர்மலா சீதாராமன் பயன்படுத்திய அந்த வார்த்தை.. அம்ரித் கால் என்றால் என்ன?

மீண்டும் மீண்டும் நிர்மலா சீதாராமன் பயன்படுத்திய அந்த வார்த்தை.. அம்ரித் கால் என்றால் என்ன? Source link

கஞ்சா விற்பதை பார்த்த போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள் கைது.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரோச்பூங்கா பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த தகவலின் படி, தென்பாகம் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, ரோச்பூங்கா பகுதியில் மூன்று வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அதன் படி அங்கு சென்ற போலீசாரை பார்த்த வாலிபர்கள் தப்பி ஓடினர். அவர்களை பிடிப்பதற்காக போலீசார்கள் விரட்டி சென்றனர்.  அதில் ஒரு வாலிபர் கத்தியை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் போலீசார் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இபிஎஸ்-ன் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பேசிய அண்ணாமலை!

பா.ஜ.க-வினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலமாக இன்று மதியம் திருச்சிக்கு வருகை தந்தார் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை ஆரம்பிக்கும்போது, அடுத்து வரக்கூடிய 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு அமிர்த காலம் என்று கூறியிருக்கிறார். அந்த வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு அச்சாணியாக இந்த வருட பட்ஜெட் இருக்கும். குறிப்பாக உள்கட்டமைப்புகளுக்காக 10 லட்சம் கோடி ரூபாக்கு மேல் மத்திய … Read more