தமிழக இளைஞர் ஆஸி.,யில் சுட்டுக்கொலை| Shot dead in Tamil Nadu Youth Association

மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் துப்புரவுப் பணியாளரை கத்தியால் குத்திய, தமிழக இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹமத்துல்லா சையத் அகமது, 32, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசித்தார். அங்குள்ள ஆபர்ன் ரயில் நிலையத்தில் நேற்று காலை, துப்புரவுத் தொழிலாளியுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். போலீசார் அகமதுவை கைது செய்து ஆபர்ன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு, ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டிருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்த முயன்றார். … Read more

கில் அல்லது ராகுல் ? 3வது டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு?: ரோகித் சர்மா பதில்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்!

கில் அல்லது ராகுல் ? 3வது டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு?: ரோகித் சர்மா பதில்… இன்றைய டாப் 5 ஸ்போர்ட்ஸ் நியூஸ்! Source link

காவலரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி… அதிரடி காட்டிய காவலர்!

மதுரை மாவட்டம், ராஜீவ் காந்தி நகர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி உலகநெறியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலைச் செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் மாட்டுத்தாவணி காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய வினோத், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் ஆகிய ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், முதல் குற்றவாளியான வண்டியூரைச் சேர்ந்த வினோத் என்ற ரவுடியை கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியை அடையாளம் காட்டுவதற்காக … Read more

எல்லா வரிகளையும் ஜிஎஸ்டியாக பெற்றுக்கொண்டு பகிர்ந்து அளிப்பது சிறந்த முறை கிடையாது: பழனிவேல் தியாகராஜன்

கோவை: எல்லா வரிகளையும் ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு பெற்றுக்கொண்டு, அதன்பிறகு பகிர்ந்து அளிப்பது என்பது சிறந்த முறை கிடையாது என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.டி. நாயுடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘எக்ஸ்பிரிமெண்டா’ எனும் அறிவியல் மையத்தை இன்று (பிப்.28) திறந்துவைத்த பின்னர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரையில், ஓராண்டுக்கு முழுவதுமாகவும், 3 மாதத்திற்கு பாதியும் நமக்கு வர … Read more

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு கூடுதல் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனுவில், ‘அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் பெயர் பலகைகளை  தூய தமிழில் வைக்க வேண்டுமென்ற அரசாணையை முறையாக அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளருக்கு ஏற்கனவே ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசு செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க … Read more

உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்

புதுடெல்லி: ‘மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்’ என உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசின் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்தது சிங்கப்பூரில் பயிற்சி பெற 36 அரசுப் பள்ளி முதல்வர்களை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதுதொடர்பாக விளக்கம் அளிக்க முதல்வர் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் கடந்த மாதம் கடிதம் எழுதினார் அதற்கு முதல்வர் மான், ஓட்டு போட்ட 3 … Read more

சங்கமித்ராவில் பூஜா ஹெக்டே….?

சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க சில ஆண்டுகளுக்கு முன் சங்கமித்ரா பட அறிவிப்பை வெளியிட்டனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தபட போஸ்டரை வெளியிட்டு அமர்க்களம் செய்தனர். சரித்திர கதையில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார் சுந்தர் சி. ஆனால் பொருளாதார பிரச்னையால் இந்த படம் அப்போது டிராப் ஆனது. இந்நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் படத்தில் சில … Read more

8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு.. 60 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.!

சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இளையத்தாங்குடி அம்பேத்கர் நகர் தெருவை சேர்ந்த 8 வயது சிறுவன் கடந்த 2019 ஆம் ஆண்டு தெருவில்  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கீழசேவல்பட்டியை சேர்ந்த கருப்பையா (வயது 60) என்பவர் சிறுவனுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து தனியாக அழைத்து சென்று தகாத முறையில் கொடூரமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.  இதனால் சிறுவன் வேகமாக … Read more

தமிழ் பெயர் பலகை விவகாரம் | நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு – அறிக்கை அளிக்க உத்தரவு

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கின் விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் வழக்கை விசாரித்தனர். அப்போது, அரசுத் தரப்பில், அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்கென உள்ளது. 2018-2022 வரை 6,074 கடைகளில் ரூ.4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. உணவக … Read more