உடனே பொலிஸ் நிலையத்தை நாடுங்கள்! இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.   இதன்படி, லொத்தர் சீட்டில் பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசி அழைப்பு அல்லது வட்ஸ்அப் செய்தி மற்றும் குறுஞ்செய்தி ஆகியவை உங்களுக்கு வந்தால் அது குறித்து  விழிப்புடன் இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களை கோரியுள்ளது.  இவ்வாறான அழைப்புக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும்  மோசடியான நடவடிக்கை எனவும் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு  எச்சரிக்கை விடுத்துள்ளது.   ஆதாரங்களை அனுப்புங்கள்  நீங்களும் இவ்வாறான மோசடிக்கு … Read more

வாணியம்பாடி அருகே பள்ளிக்கு சென்றபோது கார் மோதி 3 மாணவர்கள் பலி

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கார் மோதி, அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்த சாமு மகன் ரபீக் (13), ‌8ம் வகுப்பும், ராஜி மகன்கள் விஜய் (3) 8ம் வகுப்பும், சூர்யா (11) 6ம் வகுப்பும் கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். விஜய், சூர்யா ஒரு சைக்கிளிலும், ரபீக் மற்றொரு சைக்கிளிலும் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், வேலூர் … Read more

என் படத்தை திருடி விட்டார்கள்: மம்மூட்டி படம் மீது பெண் இயக்குனர் புகார்

சென்னை: சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பெண் இயக்குனர் ஹலீதா ஷமீம். அவரது ஏலே படத்தை திருடி, மம்மூட்டி நடித்த நண்பகல் நேரத்து மயக்கம் மலையாள படம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுகுறித்து …

இந்தியா வளர்ந்த நாடாக தொழில்நுட்பம் உதவும்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டும் என்ற இலக்கை எட்ட தொழில்நுட்பம் உதவும்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார் ‘தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்க்கையை எளிதாக்குதல்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: சிறு தொழில்களை தொடங்குவதில் உள்ள  விதிகளை குறைக்க நாங்கள் விரும்புகிறோம் எனவே தேவையற்ற  விதிகளின் பட்டியலை உருவாக்கவும் தொழில்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் இதுவரை தொழில் தொடங்குவதில் இருந்த 40,000 விதிகளை … Read more

சமூக வலைதள புகார்களுக்கு தீர்வு காண…புதிய வசதி!| New facility to resolve social media complaints!

புதுடில்லி சமூக வலைதளங்கள் குறித்த புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் புதிய வசதி அமலுக்கு வந்தது. குறைதீர்வு தீர்ப்பாய குழுக்கள் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்காக தனி இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி, சமூக வலைதளங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொய்யான செய்தி, போலி செய்தி, அவதுாறு செய்தி பதிவிடுவதை கட்டுப்படுத்துவது, அவற்றை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை சமூக வலைதளங்கள் எடுக்க … Read more

ஜெயம் ரவியின் அகிலன் பட சிங்கிள் பாடல் வெளியானது

பூலோகம் படத்தை அடுத்து மீண்டும் கல்யாண் இயக்கத்தில் அகிலன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. இந்த படத்தில் அவருடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். துறைமுகம் பின்னணியில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. இப்படம் வருகிற மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அகிலன் படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொறக்கும் போதும் … Read more

டிக் டாக்கை நீக்க அமெரிக்க அரசு கெடு| The US government has 30 days to remove Tik Tok from government equipment.

வாஷிங்டன் அரசுக்கு சொந்தமான, ‘மொபைல் போன்’கள் உட்பட, அனைத்து விதமான தகவல் தொடர்பு உபகரணங்களில் இருந்தும், ‘டிக் டாக்’ செயலியை நீக்க அமெரிக்க அரசு 30 நாட்கள் ‘கெடு’ விதித்துள்ளது. சீனாவைச் சேர்ந்த, ‘பைட் டான்ஸ்’ என்ற நிறுவனம், ‘டிக் டாக்’ மொபைல் போன் செயலியை உருவாக்கி, நிர்வகித்து வருகிறது. இந்த செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியா உட்பட சில நாடுகள், ‘டிக் டாக்’ செயலிக்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. … Read more

பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதே நமது கடமை : இந்திய கம்யூனிஸ்ட் ஆவேசம்

பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து விரட்டுவதே நமது கடமை : இந்திய கம்யூனிஸ்ட் ஆவேசம் Source link

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து..!!

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த … Read more

தமிழை பாதுகாக்க இன்னொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும் – மதுரையில் ராமதாஸ் பேச்சு

மதுரை: ‘தமிழைத் தேடி’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிப்., 21-ல் தொடங்கினார். திண்டுக்கல் வழியாக மதுரை வந்த அவரது 8ம் நாள் பயண நிறைவு நிகழ்ச்சி மதுரை உலகத்தமிழ்ச் சங்கத்தில் நடந்தது. இதில் அவர் பங்கேற்று பேசியதாவது: தமிழைத்தேடி மதுரை மாநகருக்கு வந்த எனக்கு ஆதரவளித்து வாழ்த்திய பாலபிரஜாபதி உள்ளிட்டோருக்கு நன்றி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்தேன். இங்கு தமிழன்னை இல்லை. … Read more