வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த காரை தீ வைத்து எரித்த போதை ஆசாமி..!

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் முன் விரோதத்தில் பக்கத்து வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞன் கைது செய்யப்பட்டான். குதிரைபந்திவிளை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசஷும் அனீஷ்குமாரும் அருகருகே குடியிருப்பவர்கள். மது அருந்தும் பழக்கம் கொண்ட அனீஷ்குமார், போதையில் அடிக்கடி வெங்கடேஷ் குடும்பத்தினரை வம்பிழுப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று கையில் மது பாட்டிலோடு, அரை போதையுடன் வந்த அனீஷ்குமார், வெங்கடேசன் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அருகே நின்று மது அருந்தியுள்ளான். … Read more

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுப்பார்கள்: மணிஷ் சிசோடியா கைதுக்கு திமுக கண்டனம்

சென்னை: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதுக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில், அம்மாநிலத்தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைது செய்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகும் போதே தன்னைக் கைது செய்து … Read more

காஷ்மீர் பண்டிட்டை கொன்ற பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சஞ்சய் ஷர்மாவை கொலை செய்த பயங்கரவாதி இன்று(பிப். 28) சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தின் அச்சான் என்ற இடத்தில் வங்கி பாதுகாவலராக பணியாற்றிக்கொண்டிருந்த சஞ்சய் ஷர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு டிஆர்எஃப் என்றழைக்கப்படும் தற்காப்புப் படை பொறுப்பேற்றது. இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதியை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் பயங்கரவாதி ஒருவர் … Read more

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் நண்பனாக மாறிய தமிழ்நாடு காவல்துறை!

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல்முறை திமுக ஆட்சி அமைந்தது. ஒரு ஆட்சிக்கு அழகே சட்டம், ஒழுங்கு கெட்டு விடாமல் பார்த்து கொள்வதில் தான் இருக்கிறது. இதன்மூலமே மக்கள் அமைதியாக மற்றும் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய முடியும். இந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமித்தார். இவர் அதிக விமர்சனங்களுக்கு ஆளாகாத நேர்மையான காவல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு … Read more

அஜித் துணிவு படப்பிடிப்பு தளத்தில் என்னை 10 நிமிடம் கட்டிப்பிடித்தார்… நெகிழ்ந்துப் போன பிரபலம்!

துணிவு படப்பிடிப்பு தளத்திற்குள் சென்றதுமே நடிகர் அஜித் தன்னை 10 நிமிடங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டார் என நெகிழ்ந்துள்ளார் நடிகர் மகாநதி ஷங்கர். மகாநதி ஷங்கர்தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் கலக்கி வருபவர் மகாநதி ஷங்கர். கமல்ஹாசன் நடிப்பில் ஜெயில் வார்டனாக நடித்து மிரட்டியிருந்தார் ஷங்கர். இதன்மூலம் பிரபலமான ஷங்கரின் பெயருக்கு முன்னால் மகாநதி என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. அப்போது முதலே மகாநதி ஷங்கர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ​ Leo: இனிமே … Read more

2022ம் ஆண்டு சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி..!

2023ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிபா விருது, அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2023ம் ஆண்டுக்கான பிபா விருதுகள் வழங்கப்பட்டன. இதில்  சிறந்த வீரராக லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.  சிறந்த மகளிர் வீராங்கனை விருது 2வது ஆண்டாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாசுக்கு அளிக்கப்பட்டது.    Source link

பணி நேரம் முடிந்தபின் ஊழியர்களை தொந்தரவு செய்யக்கூடாது: சுவிஸ் அரசியல்வாதி ஒருவர் முன்வைத்துள்ள மசோதா

சுவிஸ் அரசியல்வாதி ஒருவர், பணி நேரம் முடிந்தபின் வீட்டிலோ வெளியிலோ இருக்கும் ஊழியர்களை அலுவலகங்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி மசோதா ஒன்றை முன்வைத்துள்ளார். ஊழியர்கள் மன அழுத்தத்துக்கும் நோய்க்கும் ஆளாவதாக குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்தில் கிரீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Greta Gysin என்பவர், ஊழியர்கள் பணி நேரம் முடிந்து தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்திலும் அலுவலகத்திலிருந்து வரும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளால் மன அழுத்தத்துக்கு ஆளாவதாகவும், நோய்வாய்ப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாகக் கூறியுள்ளார். ஆகவே, பணி நேரம் … Read more

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலோன்மஸ்க் – 37வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதானி…

உலக பணக்காரர்கள் பட்டியலில் டிவிட்டர் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றி உள்ளார்.  அதே வேளையில் இந்திய பணக்காரரான அதானி, 37வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, எலோன் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை மீண்டும் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், பிரெஞ்சு சொகுசு பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை உயர் … Read more

அழிந்து வரும் தேசிய விலங்கு!.. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 70 புலிகள் உயிரிழப்பு!!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 70 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை, கோவை மாவட்டம் ஆனைமலை, திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை என 5 இடங்களில் புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. வனத்துறை தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தற்போது 264 புலிகள் உள்ளன. தேசிய அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் இது 10% ஆகும். தமிழ்நாட்டில் … Read more

காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்புப்படை

ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா அருகே அவந்திபோராவில் மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. அக்யுப் முஸ்தாக் பட் என்ற பயங்கரவாதியை தொடர்ந்து என்கவுன்ட்டரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார்.