‘சிக்லெட்ஸ்’ டிரைலர் வெளியீடு

சென்னை: தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாத்விக் வர்மா, தற்போது 2 ஹீரோக்களில் ஒருவராக நடித்துள்ள படம், ‘சிக்லெட்ஸ்’. எம்.முத்து இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.பி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஸ்ரீனிவாசன் குரு தயாரித்துள்ளார். இன்னொரு ஹீரோவாக ‘வலிமை’ …

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆலோசனை..!!

மும்பை: மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் விரிவாக ஆலோசனை நடத்தினார். மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது.

மோகன்லால் படத்தை இயக்க விரும்பும் அர்ஜூன்

நடிகர் அர்ஜுன் 90களின் துவக்கத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்ததுடன் ஒரு இயக்குனராகவும் மாறி தனக்கு சரிவு ஏற்படும்போதெல்லாம் தன்னுடைய படங்களை இயக்கி தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டார். அந்தவகையில் கேசவன், ஜெய்ஹிந்த், ஏழுமலை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ள அர்ஜுன் தற்போது குணச்சித்திர நடிகராக மாறி முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்து வருகிறார். அதே சமயம் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு படத்தை இயக்கியும் வருகிறார் அர்ஜூன். அந்த படத்தில் … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

புதுடெல்லி, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை (புதன்கிழமை) காலை 9:30 மணிக்கு இந்தூர் மைதானத்தில் தொடங்குகிறது. 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்தியா தொடரைக் கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது. … Read more

காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பண்டிட் உடலுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள்…!

ஜம்மு-காஷ்மீர், ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுட்டுக்கொன்றனர். அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா (வயது 40) என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பண்டிட் … Read more

'டிக்டாக் லைவ்'வில் மனைவி கன்னத்தில் அறைந்த கணவர் – புகார் கொடுக்காதபோதும் ஓராண்டு சிறை, மனைவியுடன் பேச 3 ஆண்டு தடை…!

மெட்ரிட், ஸ்பெயின் சொரியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் சமூகவலைதளமான டிக்டாக்கில் தனது 4 நண்பர்களுடன் லைவ் ஸ்டிரீமீங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில், அதிக பார்வையாளர்களை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கடந்த மாதம் 28-ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது. டிக்டாக் லைவ்வில் பேசிக்கொண்டிருந்தபோது அப்பெண்ணை திடீரென அவரது கணவர் கன்னத்தல் ‘பளார்’ என அறைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிகழ்வு அனைத்தும் டிக்டாக் லைவ்-வில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. இந்த நிகழ்வு ஸ்பெயின் … Read more

நெல் கொள்முதல், அரிசி உற்பத்திக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு

நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்திக்கு சமூக பாதுகாப்பு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 11. நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு … Read more

வீரப்பூர் கோவில் திருவிழாவில் கல்லா கட்டிய டாஸ்மாக்; 100% கூடுதல் விலைக்கு விற்றதால் மதுப் பிரியர்கள் அவதி

வீரப்பூர் கோவில் திருவிழாவில் கல்லா கட்டிய டாஸ்மாக்; 100% கூடுதல் விலைக்கு விற்றதால் மதுப் பிரியர்கள் அவதி Source link

வீடு புகுந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தொழிலாளி கைது

மதுரையில் வீடு புகுந்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த  தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மதுரையை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது திடீரென அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்பு அங்கிருந்து வாலிபர் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது … Read more

அடுத்த அதிரடி! இனி இதற்கும் அபராதம் கட்ட வேண்டும்!!

சாலை விதிகளை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது விதிகளை மீறி பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை அகற்றி போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். சென்னை முழுவதும் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் விதிகள் மீறி வைக்கப்பட்டிருந்தால் அபராத சலான் ஒட்டப்பட்டு … Read more